Browsing Tag

www tamilwin Com Sri Lanka

தண்டவாளத்தில் பேருந்தை செலுத்திய சாரதி கைது

அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியிலுள்ள ரயில் தண்டவாளத்தில் பேருந்தை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சாரதி எம்பிலிபிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்…
Read More...

விராட் கோலிக்கு விருது

2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 1,377 ஓட்டங்களைக் குவித்தார்.…
Read More...

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் அனைத்து தமிழ் தரப்பினர்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில்…

மட்டக்களப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது பற்றிய விரிவான…
Read More...

மட்டக்களப்பு தாந்தாமலை அருள்மிகு முருகன் ஆலயத்தின் எண்ணெய்காப்பு நிகழ்வு

மட்டக்களப்பு, தாந்தாமலை அருள்மிகு முருகன் ஆலயத்தில் நேற்று சனிக்கிழமை மற்றும் இன்று ஞாயிற்று கிழமை எண்ணெய்காப்பு வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. தாந்தாமலை முருகன் ஆலயத்தின்…
Read More...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்துண்டிப்பு

தொடரும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலையால் நாட்டின் சில பகுதிகளில் தற்காலிகமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. தொடரும் கடும் மழையுடனான…
Read More...

தொடருந்து சேவைகள் இரத்து

களனிவெளி தொடருந்து மார்க்கத்தில் அவிசாவளை முதல் கொழும்பு வரை இடம்பெறும், சகல தொடருந்துச் சேவைகளும் இன்று ஞாயிற்று கிழமை இரத்துச் செய்யப்பட்டுள்ளன. கொஸ்கம மற்றும் வக ஆகிய பகுதிகளுக்கு…
Read More...

பசுவதைக்கு எதிர்ப்பு தெரிவித்து அராலியில் கவனயீர்ப்பு போராட்டம்

-யாழ் நிருபர்- பசு வதைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பசுவதை தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் கோரி இன்றையதினம் அராலி பகுதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அண்மையில்…
Read More...

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக,  அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும்…
Read More...

வாகன விபத்து: சாரதி படுகாயம்

-பதுளை நிருபர்- பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் நில்போவல பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை  பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயம் அடைந்த நிலையில் பதுளை பொது…
Read More...

மட்டக்களப்பு மட்டிக்களியில் காணி அபகரிப்பு: தீர்வு கிடைக்காவிடின் போராட்டத்தில் குதிக்கவுள்ள மக்கள்

மட்டக்களப்பில் தொடர்ச்சியாக அத்து மீறிய காணி அபகரிப்புக்கள் இடம்பெற்று வரும் நிலையில் தற்போது மட்டிக்களி பிரதேசத்திலும் தனிநபர் ஒருவரால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காணி அபகரிப்பு…
Read More...