Browsing Tag

www tamilwin Com Sri Lanka

நெருப்பை வழிபடும் இந்து பெண்ணுக்கும் முஸ்லிம் ஆணுக்கும் நடக்கும் திருமணம் செல்லாது –…

நெருப்பை வழிபடும் இந்து பெண்ணுக்கும் முஸ்லிம் ஆணுக்கும் நடக்கும் திருமணம் செல்லாது முஸ்லிம் ஆணுக்கும், இந்த பொண்ணுக்கும் இடையிலான திருமணம் முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ் செல்லாது…
Read More...

வட மாகாண அரச சாரதிகள் தொடர் போராட்டத்தில்

-யாழ் நிருபர்- வட மாகாண அரசு சாரதிகள் சங்கம், யாழ் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலகம் முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தில்…
Read More...

சீமெந்து மூடையின் விலை குறைப்பு

50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 150 ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரும்வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக சிமெண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலை குறைப்பின்…
Read More...

மாமாவை கொலை செய்த மருமகன்

மாதம்பே, செம்புகட்டிய பிரதேசத்தில் மருமகன் மாமாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவிக்கின்றனர். நரசிம்ம கேசர பண்டாரநாயக்க சாம்சன் ஜயவீர (வயது - 56) என்கிற…
Read More...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்த திலக் ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி திலக் ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டுள்ளார். திலக் ராஜபக்ஷ தனது உயர் கல்வியின் பின்னர்…
Read More...

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த திஸ்ஸ கரலியத்த

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் மதவாச்சி தொகுதி அமைப்பாளரும் முன்னாள்…
Read More...

பாடசாலைகளுக்கு நாளை மற்றும் நாளை மறுதினம் விடுமுறை

பாடசாலைகளுக்கு நாளை செவ்வாய் கிழமை மற்றும் நாளை மறுதினம் புதன் கிழமை விடுமுறை வழங்ப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள…
Read More...

அல் அக்ஸா மகா வித்தியாலயத்தின் மாபெரும் நடைபவனியும், பழைய மாணவர் ஒன்றுகூடலும்

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட, காங்கேயனோடை அல் அக்ஸா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பழைய மாணவர்களை பாடசாலை சமூகத்துடன் இணைக்கும் "அக்ஸாரியன்"…
Read More...

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற, தற்போதைய…
Read More...

தொடருந்துச் சேவைகளில் தாமதம்

சமிக்ஞைக் கோளாறு காரணமாக பிரதான தொடருந்து மார்க்கத்தில் தொடருந்துச் சேவைகள் தாமதமடைந்துள்ளதாக தொடருந்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பல்லேவெல - மீரிகம தொடருந்து நிலையங்களுக்கு…
Read More...