Browsing Tag

www tamilwin Com Sri Lanka

ஒரு நாளில் 24 மணி நேரத்திற்கு பதிலாக 25 மணி நேரமாக அதிகரிக்கலாம்

பூமி அதன் அச்சில் கிழக்கில் இருந்து மேற்காக சுழல்கிறது. இந்த வேகத்தின் காரணமாக எதிர்காலத்தில் ஒரு நாள் 24 மணி நேரத்திற்கு பதிலாக 25 மணி நேரமாக அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. பூமி…
Read More...

போலி இந்திய கடவுச்சீட்டுகளை தயாரித்த இலங்கையர் கைது

போலி இந்திய கடவுச்சீட்டுகளை தயாரித்த இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அகதிகளுக்கான இந்திய கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமான முறையில் தயாரித்த இரண்டு இலங்கையர்கள்…
Read More...

மத்தியஸ்த திறன்கள் மற்றும் உபாய மார்க்கங்கள் சம்பந்தமான 5 நாள் பயிற்சி நெறி

-அம்பாறை நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென்எருவில் பற்று மத்தியஸ்த சபைகள் குழாத்திற்கு மத்தியஸ்தராக தெரிவு செய்வதற்கான சமரச திறக்கள் மற்றும் உபாய மார்க்கங்கள்…
Read More...

மின்சாரக் கட்டணத்தில் திருத்தம்!

2024ஆம் ஆண்டின் 2ஆம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டண முன்மொழிவு, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இந்த வாரம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.…
Read More...

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு!

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல்…
Read More...

4 வயது குழந்தையை தாக்கிய சந்தேகநபருக்கு வலைவீசிய பொலிஸார்

வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 4 வயது குழந்தையை ஒருவர் கொடூரமான முறையில் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது குறித்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். பிபிலே சமிந்த…
Read More...

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மன்னார் விஜயம்

-மன்னார் நிருபர்- ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பகல் மன்னாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்ட நிலையில்…
Read More...

நில அளவையாளர் அலுவலக ஊழியர் உண்ணாவிரதப் போராட்டம்

-மூதூர் நிருபர்- திருகோணமலை நில அளவையாளர் அலுவலக ஊழியர் ஒருவர், தனக்கு அநியாயமாக இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறி நேற்று பிற்பகல் துறைமுக வீதியில் உண்ணாவிரதப் போராட்டத்தை…
Read More...

ஒரு வருடத்துக்கு முன்பே பரீட்சைக்குத் தோற்றி மருத்துவ பீடத்துக்குத் தெரிவாகிய மாணவி

றுவென்வெல்லை கன்னத்தோட்டையைச் சேர்ந்த பாத்திமா பஹ்மா என்ற மாணவி, ஒரு வருடத்துக்கு முன்பே க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ளார். கேகாலை…
Read More...

சீரற்ற வானிலை: பலியானோர் எண்ணிக்கை உயர்வு

கடந்த முதலாம் திகதி தொடக்கம் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் வரையான காலப்பகுதியில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக…
Read More...