Browsing Tag

www tamilwin Com Sri Lanka

அகற்றப்பட்டது மஹிந்தவின் வீட்டுக்கு வழங்கிய மின்சார கம்பிகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயன்படுத்திய வீரகெட்டிய கார்ல்டன் தோட்டத்திற்கு மின்சாரம் வழங்கிய மின் கம்பிகள் மின்சார சபை ஊழியர்களினால் அகற்றப்பட்டன. ஜனாதிபதி அனுரகுமார…
Read More...

வீதி விபத்தில் ஒருவர் பலி

பெலியத்த வலஸ்முல்ல வீதியில் பெலியத்த நகருக்கு அருகில் காரும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளதாக பெலியத்த பொலிஸார்…
Read More...

விபத்தின் போது காயமடைந்த முன்னாள் போராளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் போராளி இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

அநாதரவாக நிறுத்தப்பட்ருந்த நான்கு கோடி ரூபாய்க்கும் மேல் பெறுமானம் கொண்ட வாகனம் மீட்பு

அநாதரவாக நான்கு கோடி ரூபாய்க்கும் மேல் பெறுமானம் கொண்ட வாகனம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு…
Read More...

தொல்பொருள் திணைக்களத்திற்கு உரித்தான பகுதியில் அகழ்வு: 3 பேர் கைது

வவுனியாவில் தொல்பொருள் திணைக்களத்திற்கு உரித்தான வீலஉட பகுதியில் பழங்கால பொருட்களை பெறும் நோக்கில் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சந்தேகநபர்கள் 3 பேரை பொலிஸார் கைது…
Read More...

தேங்காய் எண்ணெய் பாவனை தொடர்பில் போலித் தகவல்: பொதுமக்களுக்கு அறிவித்தல்

தேங்காய் எண்ணெய் பாவனை தொடர்பில் தேவையற்ற அச்சங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது. அகில இலங்கை பாரம்பரிய தேங்காய்…
Read More...

இறைச்சி எடுக்க சென்றவர் முதலைக்கு இறைச்சியானார்

திருகோணமலை - ஸ்ரீபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெமுனுபுர பிரதேசத்தில் மொர ஓயாவை கடக்க சென்ற நபர் ஒருவரை முதலை பிடித்துள்ளது. கெமுனுபுர - பதவி ஶ்ரீபுர பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய…
Read More...

சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம்

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் போலியான செய்திகளுக்கு அமைய, வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறுபொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…
Read More...

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு: இருவர் கைது

நுவரெலியா - பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பிரைட்வெல் தோட்ட பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த இருவரை உபகரணங்களுடன் பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
Read More...

உருளைக்கிழங்கு, வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரி அதிகரிப்பு: விலை அதிகரிக்குமா?

1 கிலோ உருளைக்கிழங்கு மீதான விசேட இறக்குமதி வரியை 10 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 1 கிலோ பெரிய வெங்காயத்திற்கான வரியை 20 ரூபாவால் அதிகரிக்கவும் நிதி…
Read More...