Browsing Tag

www tamilwin Com Sri Lanka

மண்சரிவில் சிக்கி 16 பேர் பலி

போஸ்னியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஜப்லானிகா, கொன்ஜிக் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. அப்போது அங்குள்ள ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு…
Read More...

மின்னல் தாக்கம்: பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மின்னல் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய…
Read More...

சிறையில் அடைக்கப்பட்டிருந்த 56 பாகிஸ்தானியர்கள் விடுவிப்பு

இலங்கையில் பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 56 பாகிஸ்தானியர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியேறவுள்ளனர். பாகிஸ்தான் அரசாங்கத்தின் பல மாத இராஜதந்திர பேச்சுவார்த்தைகளைத்…
Read More...

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முல்லேகம பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே…
Read More...

திருகோணமலையில் மாற்றுத்திறனாளிக்கு வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- சுவிட்சர்லாந்து பேர்ன் மாவட்டம் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் கல்வி சமூகநலம் பண்பாடு அறப்பணி மையத்தின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை…
Read More...

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனம் குழு இரண்டாவது நாளாகவும் வவுனியாவில் கூடியது

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக்குழு வவுனியாவில் இரண்டாவது நாளாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை கூடியது. நவம்பர் மாதம்…
Read More...

வெங்கடேஷ்வர வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தின் வெள்ளிக் கருடசேவை திருவிழா

-யாழ் நிருபர்- வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வண்ணை ஸ்ரீ வெங்கடேஷ்வர வரதராஜப் பெருமாள் தேவஸ்தான மஹோற்சவத்தின் முன்றாம் நாள் திருவிழாவான வெள்ளிக் கருடசேவை திருவிழா நேற்றையதினம்…
Read More...

தானியங்கள் உட்பட பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க விசேட வேலைத்திட்டம்

நாட்டில் தானியங்கள் உட்பட பல்வேறு வகையான பயிர்களின் வருடாந்தத் தேவையை பூர்த்தி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும்…
Read More...

80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு

நாட்டில் தொடர்ந்தும் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த மருந்துகளை வைத்தியசாலை மட்டத்தில் கொள்வனவு செய்வதற்கு அனுமதி…
Read More...

34 ஜனாதிபதி வேட்பாளர்கள் பிரசார செலவுகளின் அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய 38 வேட்பாளர்களில் 34 பேர் இதுவரை பிரசார செலவுகள் தொடர்பான அறிக்கையை வழங்கவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதுவரையில் 4…
Read More...