Browsing Tag

www tamilwin Com Sri Lanka

ஏறாவூர் நகரசபை வரவு செலவுத்திட்டம் தோல்வி

ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் தலைமையிலான அடுத்த ஆண்டுக்கான ஏறாவூர் நகரசபையின் வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்தது. ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் ஏறாவூர் நகர சபையின் தவிசாளர்…
Read More...

அக்கரைபற்று பள்ளிவாசல் : போதைப்பொருள் பாவனையாளரின் திருமணத்திற்கான விண்ணப்பத்தை நிராகரிப்பு

-அம்பாறை நிருபர்- போதைப்பொருள் பாவனைக்கு உள்வாங்கப்பட்ட நபர் ஒருவரின் திருமணத்திற்கான சமய அங்கீகாரத்தை அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் நிராகரித்துள்ளது.…
Read More...

பாடசாலையை மூடுமாறு அதிகாரிகளை அதாஉல்லா மிரட்டுகிறார்

-கல்முனை நிருபர்- எங்களின் பிரதேசத்தில் உள்ள வறுமைப்பட்ட மீனவ, விவசாய, கைத்தொழில் செய்யும் ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் நீண்டதூரம் பயணித்து சென்று கல்விகற்க முடியாது…
Read More...

பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நபர் ஹொரோயினுடன் கைது

-பதுளை நிருபர்- நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நபரை கைது செய்த போது அவரிடம் இருந்து 5,610 மில்லி கிராம் ஹொரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. பசறை பொலிஸ் பிரிவிற்கு…
Read More...

யாழில் தஞ்சமடைந்த இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தஞ்சம் அடைந்த நான்கு இந்திய மீனவர்களையும் 2023 ஜனவரி 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம்…
Read More...

கேரளா கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய நேற்று வியாழக்கிழமை  இரவு இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் போது, கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர்…
Read More...

யாழ்.பல்கலைக்கழக மாணவிகள் இறுப்போட்டிக்கு தெரிவு

Perabeats இனால் நடத்தப்பட்ட "Women's Basketball championships 2022" போட்டியில் கலந்து கொண்ட யாழ் பல்கலைக்கழக மாணவிகள், வயம்ப, பேராதெனிய, கொழும்பு, களனி போன்ற பல்கலைக்கழக மாணவிகளுடன்…
Read More...

உயிரிழந்த குழந்தையை வைத்து நாடகமாடிய தந்தையும் மகளும் நான்கு வருடங்களின் பின் கைது

தமது முச்சக்கரவண்டியில் மோதுண்டு உயிரிழந்த சிறுமியை வீதியில் கிடத்தி வேறொரு வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்ததாக நாடகமாடிய நபரொருவரும் அவரது மகளும் நான்கு வருடங்களின் பின் கைது…
Read More...

ஒப்பந்த அடிப்படையில் பணம் பெற்றுக்கொண்டு நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு தீ வைத்த இளைஞர்கள்

-அம்பாறை நிருபர்- அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு தீ வைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள…
Read More...

இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு

நல்லூர் கோவில் வீதிக்குள் உள்ள தனியார் விடுதி ஒன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டு கும்பல் அங்கிருந்தவர் மீது வாள்வெட்டினை மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளது. இந்தச்…
Read More...