Browsing Tag

www tamilwin Com Sri Lanka

13ஐ காரணம் காட்டி குழப்புவோருக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள்

-யாழ் நிருபர்- எதிர்வரும் 4 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று இடம்பெறும் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் 13ஐ காரணம் காட்டி குழப்பம் விளைவிப்போருக்கு தமிழ் மக்கள் தேர்தலில் நல்ல…
Read More...

கொம்பனித்தெருவின் பெயரை மாற்ற உத்தரவு

கொழும்பில் "Slave Island" (ஸ்லேவ் ஐலாண்ட்) என்ற ஆங்கிலப் பெயரை கொம்பன்ன வீதியாக உடனடியாக சிங்கள உச்சரிப்பில் மாற்றுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு இன்று தெரிவித்தார்.…
Read More...

திருகோணமலை : 46 குடும்பங்களைச் சேர்ந்த 147 பேர் பாதிப்பு

-திருகோணமலை நிருபர்- வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ…
Read More...

பாதுகாப்பு படையினரின் கைவசமிருந்த 109 ஏக்கர் காணி நாளை உரிமையாளர்களிடம் கையளிக்கப்படுகிறது

யாழ்.வலி வடக்கில் பாதுகாப்பு படையினரின் கைவசமிருந்த சுமார் 109 ஏக்கர் காணி நாளை உரிமையாளர்களிடம் கையளிக்கப்படுகிறது யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் யுத்தத்தின் போது…
Read More...

நினைவு முத்திரை மற்றும் நினைவு நாணயம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரை மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட நினைவு…
Read More...

அயன் செய்ய வேண்டாம் என்று கூறிய தாயை தாக்கிய மகன்

அகலவத்தை - ஓமத்த பிரதேசத்தில் தாயை தாக்கிய மகனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மின்சார கட்டணப் பட்டியல் அதிகரித்துள்ளதால், தமது வீட்டில் உடைகளை அயன் செய்ய வேண்டாம் என்று கூறியதால்…
Read More...

நாளை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை இடம்பெற உள்ளது. நாளை பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ள கூட்டத்தில்,  எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள புதிய நாடாளுமன்ற…
Read More...

தமிழ் அரசியல் கைதிகள் இருவர் பொது மன்னிப்பில் விடுதலை

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ் அரசியல் கைதிகள் இருவர் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.…
Read More...

மின்வெட்டு தொடர்பில் புதிய அறிவிப்பு

மின்சாரம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை நீதிமன்றம் ஆதரிக்கும் வரை மின்வெட்டை அமுல்படுத்தப் போவதில்லை என இலங்கை மின்சார சபை உச்ச நீதிமன்றத்திற்கு…
Read More...

முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிப்பு?

பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும் பெற்றோல் விலை அதிகரிப்பு காரணமாக…
Read More...