Browsing Tag

www tamilwin Com Sri Lanka

வெளிமடை கந்தேபூல்பொல பகுதியில் காட்டுத்தீ

-பதுளை நிருபர்- வெளிமடை கந்தேபூல்பொல பகுதியில் காட்டுத்தீ பரவியுள்ளது. வெளிமடை கந்தேபூல்பொல வனப்பகுதியில் பாரிய காட்டுத்தீ பரவி வருகின்றது. இன்று வியாழக்கிழமை காலை 6.00…
Read More...

அண்டார்டிகாவில் சாகசப் பயணம் செய்த பெண்மணி

கிழக்கு இங்கிலாந்தில் உள்ள டெர்பியைச் சேர்ந்த ப்ரீத்,  தனது 19வது வயதில் பிரிட்டிஷ் ராணுவப் படையில் சேர்ந்தார். பின்னர் பிசியோதெரபியில் பட்டம் பெற்றார். அவரது குடும்பத்திலிருந்து பட்டம்…
Read More...

மட்டு.நாவற்குடா பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பாரிய டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை

மட்டக்களப்பு நாவற்குடா நொச்சிமுனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் இன்று வியாழக்கிழமை பாரிய டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த பகுதியில் தொடர்ச்சியாக அதிகளவான…
Read More...

உலகின் பழமையான எரிகல் கண்டுபிடிப்பு

பூமியின் தென்துருவமான அண்டார்டிகா மனிதர்கள் வாழ முடியாத அளவிற்கு மிகவும் குளிரான பிரதேசமாகும். மனிதர்கள் வாழ முடியாத பகுதி என்றாலும், அந்தப் பகுதியில் பல்வேறு நாட்டு…
Read More...

கொத்து, ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு

அனைத்து தொழிற்சாலை உற்பத்திகளின் விலைகளும் 20 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கம் அறிவித்துள்ளது. மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் இவ்வாறு…
Read More...

நான்கு அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை குறைப்பு

சதொச நிறுவனம் நான்கு அத்தியாவசிய உணவு பொருட்களுக்கான விலையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறைத்துள்ளது. அதன்படி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், இறக்குமதி செய்யப்படும் சம்பா…
Read More...

மின்துண்டிப்பு தொடர்பில் புதிய அறிவிப்பு

இன்று வியாழக்கிழமை முதல் நாடளாவிய ரீதியாக தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன்படி இன்று முதல்…
Read More...

16 வயது சிறுமியை தாக்கிய சுறா

ஆஸ்திரேலியா நாட்டில் இளம்பெண் ஒருவரின் சாகச விளையாட்டு விபரீதமாக மாறி உயிரையே பறித்த சோக நிகழ்வாக மாறியுள்ளது. ஆஸ்திரேலியாவின் மேற்கு மாகாணத்தில் உள்ள பெர்த் நகரில் ஸ்வான் என்ற…
Read More...

கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவகிரி பகுதியில்  29 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்று வியாழக்கிழமை 250 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை…
Read More...

ஆர்ப்பாட்டங்களால் அரசாங்கம் அழுத்தங்களுக்கு உள்ளாகி எவரையும் பதவி நீக்கம் செய்யாது – ஜனாதிபதி

குறிப்பிட்ட சில அதிகாரிகளை நீக்கக் கோரி வேலைநிறுத்தம் நடப்பதற்காக நாம் யாரையும் தன்னிச்சையாக நீக்க மாட்டோம். அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கென சில விதிமுறைகள் இருப்பதனால்…
Read More...