Browsing Tag

Today Tamil News Paper

Today Tamil News Paper – இன்றைய தமிழ் செய்தித் தாள் இலங்கை இந்திய மலேசிய சுவிஸ் கனடா அமெரிக்கா செய்திகளின் தொகுப்பு – கலை கலாச்சார விளையாட்டு அரசியல் செய்தி

பசறை வெல்கொல்ல பகுதியில் துப்பாக்கி ஒன்று மீட்பு

-பதுளை நிருபர்- பசறை வெல்கொல்ல பகுதியில் விஷேட அதிரடிப் படையினரால் துப்பாக்கி ஒன்று மீட்டுள்ளது பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெல்கொல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் துப்பாக்கி (shot…
Read More...

வங்கிகளில் இன்று டொலர் மாற்று விகிதங்கள்

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று திங்கட்கிழமை இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. சம்பத் வங்கியில், அமெரிக்க…
Read More...

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சந்தை

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் சமுர்த்தி கிளை ஏற்பாடு செய்த சந்தை நிகழ்வு பிரதேச செயலக வளாகத்தில் இன்று திங்கட்கிழமை இடம் பெற்றது.…
Read More...

கிண்ணியா ஆயுர்வேத வைத்திசாலை குறைபாடுகள் குறித்து கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- கிண்ணியாப் பிரதேச ஆயுர்வேத வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாண சுகாதார…
Read More...

சிறைச்சாலைக்கு கைதிகளாக வருவோரில் 75 சதவீதமானோர் கல்வியறிவுள்ளவர்கள்

-யாழ் நிருபர்- சிறைச்சாலைக்கு கைதிகளாக வருகை தருவோரில் 75 சதவீதமானோர் கல்வியறிவை  பெற்றவர்கள் என்று யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் உதயகுமார தெரிவித்தார். யாழ் .…
Read More...

பத்திரிகை அலுவலகத்திற்கு புகுந்து அடாவடி

-யாழ் நிருபர்- யாழில் இயங்கும் பிராந்திய பத்திரிக்கை நிறுவனம் ஒன்றினுள் கிறிஸ்தவ சபை ஒன்றை  சேர்ந்த போதகர் தலைமையில் சிறுவர்கள் பெண்கள் உள்ளடங்கிய குழு ஒன்று அத்துமீறி நுழைந்து…
Read More...

அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் வெடி விபத்து : 8 பேரை காணவில்லை

அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் வெடி விபத்து : 8 பேரை காணவில்லை பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மார்செய்லி நகரில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர்…
Read More...

நாட்டு கஞ்சாவினை கடத்தியவர் அதிரடிப்படையினரால் கைது

-அம்பாறை நிருபர்- மோட்டார் சைக்கிளில் நாட்டு கஞ்சாவினை கடத்திய சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை விசேட…
Read More...

விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -கந்தளாய் பிரதான வீதி சர்தாபுர பகுதியில் துவிச்சக்கர வண்டியுடன் இ.போ.ச பேருந்து மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
Read More...

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவுறுத்தல்

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவுறுத்தல் புத்தாண்டு காலத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்குச் செல்லும்போது பணப்பை கொள்ளையர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு…
Read More...