Browsing Tag

Today Tamil News Paper

Today Tamil News Paper – இன்றைய தமிழ் செய்தித் தாள் இலங்கை இந்திய மலேசிய சுவிஸ் கனடா அமெரிக்கா செய்திகளின் தொகுப்பு – கலை கலாச்சார விளையாட்டு அரசியல் செய்தி

வட்டவான் இறால் பண்ணை விவகாரத்திற்கு ஒரு மாத காலத்தில் தீர்வு

வட்டவான் இறால் பண்ணை விவகாரத்திற்கு ஒரு மாத காலத்தில் தீர்வு வட்டவான் இறால் பண்ணை விவகாரத்திற்கு ஒரு மாத காலத்தில் சரியான தீர்வு காணப்பட்டு, பிரதேசத்தைச் சேர்ந்த இறால் பண்ணை…
Read More...

காணி அபகரிப்புக்கு எதிராக குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- புல்மோட்டை பொன்மலைக்குடா காணி அபகரிப்புக்கு எதிராக குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.…
Read More...

கார் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

கார் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு பொல்கஹவெல பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை கார் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். குறித்த காரின் சாரதி…
Read More...

போலி நாணய தாள்கள் தொடர்பில் எச்சரிக்கை

போலி நாணய தாள்கள் தொடர்பில் எச்சரிக்கை புத்தாண்டு காலத்தில் போலி நாணய தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. இது தொடர்பில் பொது மக்கள் கவனம் செலுத்துமாறு பொலிஸ் தலைமையகம் கோரிக்கை…
Read More...

மணமேடையில் துப்பாக்கியால் சுட்ட மணமகளை தேடி பொலிஸார் வலைவீச்சு

மணமேடையில் துப்பாக்கியால் சுட்ட மணமகளை தேடி பொலிஸார் வலைவீச்சு வட இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் தனது திருமண விழாவில் துப்பாக்கியால் சுட்ட பெண்ணை பொலிஸார் தேடி வருவதாக பிபிசி…
Read More...

கடற்கரையில் இருந்து 84 கிலோ கேரளா கஞ்சா மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பொலிகண்டி கடற்கரையில் இருந்து 84 கிலோ கிராம் கேரளா கஞ்சா இன்று திங்கட்கிழமை அதிகாலை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்…
Read More...

பெயர் மாற்றப்பட்ட “புன்னைக்குடா வீதி” பெயர்ப்பலகை மீள நடப்பட்டது

-கிரான் நிருபர்- ஆளுநர் உத்தரவின் பேரில் அகற்றப்பட்ட புன்னைக்குடா வீதி பெயர்ப்பலகை அமைச்சர் நஸீர் அஹமட்டினால் மீள நடப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் உத்தரவின்…
Read More...

இரு குடும்பங்களுக்கு இடையில மோதல் : ஒருவர் கொலை

-மன்னார் நிருபர்- மன்னார் சாந்திபுரம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றை தொடர்ந்து சிலர் இணைந்து கொடூரமாகத் தாக்கியதில் எமில் நகர்…
Read More...

O/L பரீட்சை ஒத்திவைப்பு

O/L பரீட்சை ஒத்திவைப்பு கல்விப் பொதுத் தராப்பத்திர சாதாரண தரப் பரீட்சை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, சாதாரண…
Read More...

சித்திரைப் புத்தாண்டு காலத்தில் விலங்குகளை பாதுகாக்குமாறு கோரிக்கை

விலங்குகளை பாதுகாக்குமாறு கோரிக்கை சித்திரைப் புத்தாண்டு காலத்தில் பட்டாசுகளால் விலங்குகளின் கேட்கும் உறுப்பு சேதமாகுவதாக சுற்றாடல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். பட்டாசு…
Read More...