Browsing Tag

Today Tamil News Paper

Today Tamil News Paper – இன்றைய தமிழ் செய்தித் தாள் இலங்கை இந்திய மலேசிய சுவிஸ் கனடா அமெரிக்கா செய்திகளின் தொகுப்பு – கலை கலாச்சார விளையாட்டு அரசியல் செய்தி

மாற்றுத் திறனாளிகளுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. தம்பலகாமம்…
Read More...

சித்திரைப் புத்தாண்டு விற்பனை கண்காட்சி

கிரான் நிருபர் சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பில்…
Read More...

தனியார் வகுப்புக்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கான முக்கிய அறிவித்தல்

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து தனியார் கல்வி நடவடிக்கைகளினையும் தற்காலிகமாக இடைநிறுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறு கல்முனை மாநகர ஆணையாளர்…
Read More...

திருகோணமலை மீனவர் கைகலப்பு சம்பவம் : ஒருவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை திருக்கடலூர்-விஜிதபுர மீனவர் கைகலப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரை ICCPR குற்றச்சாட்டில், எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
Read More...

ATM அட்டைகள் மூலம் நிதி மோசடி செய்த இளைஞர் கைது

ATM அட்டைகள் மூலம் நிதி மோசடி செய்த இளைஞர் கைது இலங்கையின் பல்வேறு பகுதிகளில் ATM மோசடி மூலம் நிதி மோசடி செய்த 24 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிலியந்தலை…
Read More...

சுமைதாங்கியோடு எரிபொருள் பவுசர் மோதி விபத்து

-யாழ் நிருபர்- சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுணாவில் ஏ-9 பிரதான வீதியில்இ நுணாவில் 190-ம் கட்டைப் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தால் மரபுரிமைச் சின்னமாக…
Read More...

மீண்டும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைப்பு

மீண்டும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைப்பு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மீண்டும் ஒத்திவைக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தேர்தல்…
Read More...

பாடசாலை விடுமுறை தொடர்பில் புதிய அறிவித்தல்

பாடசாலை விடுமுறை தொடர்பில் புதிய அறிவித்தல் பாடசாலை விடுமுறை காலத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை இரண்டு…
Read More...

வியாபார நிலையங்களில் திடீர் பரிசோதனை

-யாழ் நிருபர்- யாழ். மாவட்ட செயலகத்தின் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்களால் யாழ்ப்பாணத்தில் உள்ள பல வியாபார மையங்களிலில் திடீர் பரிசோதனை இன்று…
Read More...

புலிகளின் தேசம் – இந்தியா

உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் 4ல் 3 பங்கு இந்தியாவில் இருக்கிறது...! இந்த பூமியானது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல.. பல லட்சக்கணக்கான உயிரினங்களின் கூட்டுத்தொகுப்பாகவே…
Read More...