Browsing Tag

Today news

ரயில் மோதி பெண் பலி

யாழ்ப்பாணம் புங்கன்குளம் பகுதியில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் ரயில் விபத்தில் பெண் உயிரிழந்துள்ளார். அரியாலைப் பகுதியைச் சேர்ந்த 27 வயதான திலீபன் பிரியா என்ற பெண்ணே இவ்வாறு…
Read More...

ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகம்: மாணவி தற்கொலைக்கு முயற்சி

வகுப்பு ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதால் அதிர்ச்சியடைந்த பாடசாலை மாணவியொருவர் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாத்திரைகளை உட்கொண்டதன் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…
Read More...

விபத்தில் சிக்கி மாணவன் பலி

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த யாழ். பல்கலைக்கழக கல்லூரி மாணவன் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். நுவரெலியாவை சேர்ந்த…
Read More...

மீண்டும் மின்கட்டண அதிகரிப்பு!

இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடுசெய்யும் வகையில் மீண்டும் ஒருமுறை மின்கட்டணத்தை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என மின்சார சபை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை…
Read More...

திருகோணமலை மாவட்டத்திற்கான முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல்

-திருகோணமலை நிருபர்- உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கை உறுதிப்படுத்துவதற்காக கிராமியப் பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுப்படுத்துவதற்கான பல்துறை இணைந்த பொறிமுறை தொடர்பான 'புதிய…
Read More...

சங்கமித்தை வரவுமில்லை அரச மரம் நடவுமில்லை : வெடித்தது போராட்டம்

-யாழ் நிருபர்- சுழிபுரம் - பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரம் சங்கமித்தையால் கொண்டு வந்து நாட்டப்பட்டது என சித்தரித்து வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதனால்…
Read More...

வீதியின் ஓரமாக நடந்து சென்றவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணி, கறுக்காய் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கொடிகாமத்தில்…
Read More...

காதலியின் அந்தரங்க புகைப்படங்களை நண்பர்களுடன் பகிர்ந்த மாணவன்

குருநாகல் பிரதேசத்தில் பிறந்தநாள் நிகழ்வின் போது பல நண்பர்களுக்கு காதலியின் அந்தரங்க புகைப்படங்களை பரிமாறிக்கொண்ட 6 மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில்…
Read More...

நாட்டின் அரிசி தேவையில் 75 வீதத்தை கிழக்கிலிருந்து வழங்க முடியும் – அமைச்சர் நஸீர் அஹமட்

உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்துவதற்கான கிராமியப் பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுப்படுத்துவதற்கான பலதுறைகளையும் இணைத்த பொறிமுறை தொடர்பான “புதிய கிராமம் -…
Read More...

இம்ரான்கானுக்கு 3 ஆண்டுகள் சிறை

தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 ஆண்டுகள் தகுதி நீக்கம், ஒரு…
Read More...