Browsing Tag

Today news

கோர விபத்து: இளம் தம்பதி பலி

அனுராதபுரம் இராஜாங்கனைப் பிரதேசத்தில் இன்று புதன் கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். அனுராதபுரம் பலுகஸ்வெவை பிரதேசத்தைச் சேர்ந்த 28…
Read More...

பிறந்து இரண்டு நாட்களான சிசுவை கொன்று வீசிய பெற்றோர்

பிறந்து இரண்டு நாட்களேயான சிசுவின் சடலம் இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதுடன் சிசுவை கொன்று வீசிய கணவன் மனைவியை முல்லேரியா பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்,…
Read More...

2 பெண்களுடன் நிர்வாண ஆட்டம்; பிக்கு கைது

நவகமுவ, பொமிரிய ரஸ்ஸபான பிரதேசத்தில் விஹாரைக்க சொந்தமானது எனக் கூறப்படும் வீட்டை நடத்தி வந்த பல்லேகம சுமன என்ற பிக்கு நேற்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார்…
Read More...

காதலை முறித்த சிறுமி: காதலனின் கொடூர செயல்

மினிபே, ஹசலக்க, மொராய பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த மாணவி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபரை கிராம மக்கள் பிடித்து ஹசலக்க பொலிஸாரிடம்…
Read More...

கணவரின் சகோதரியின் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பெண் கைது

மாத்தளை பகுதியில் தனது கணவரின் சகோதரியின் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பெண் ஒருவர் கண்டி கணினி குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைது…
Read More...

தனியன் காட்டு யானை ஒன்றின் அட்டகாசம் : நடவடிக்கை எடுக்க கோரிக்கை

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகரசபை பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, மருதமுனை பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகளுள் ஊடுருவிய காட்டுயானைகள் வீடுகளுக்குள் புகுந்து…
Read More...

சீரற்ற வானிலை காரணமாக சீனாவில் 33 பேர் பலி

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 33 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் வரை காணாமல் போயுள்ளதாக அந்த…
Read More...

வருமானம் குறைந்த மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் திட்டம்

-எஸ். சினீஸ் கான்- பல வருடங்களாக சமூக சேவை செய்துவரும் நாபீர் பவுண்டேஷனின் செயற்திட்டத்தின் கீழ்  வருமானம் குறைந்த மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு…
Read More...

15 வயது சிறுமியை கர்பமாக்கிய 18 வயது இளைஞன் கைது

மட்டக்களப்பு வாகரை பகுதியில் 15 வயது சிறுமியை 3 மாத கர்ப்பணியாக்கிய 18 வயதுடைய இளைஞனை நேற்று செவ்வாய்க்கிழமை காலை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பிரதேசத்தில் கடந்த 3…
Read More...

ஆசிரியர் தாக்கியதில் மாணவனின் செவிப்பறை பாதிப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வலிகாம வலயத்துக்கு உட்பட்ட சுழிபுரம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 6ல் கல்வி கற்கும் மாணவனின் கன்னத்தில் ஆசிரியர் அறைந்ததில் மாணவனின்…
Read More...