Browsing Tag

Today news

மட்டக்களப்பு கிரானில் கோயிலுக்கு சென்றவர்கள் மீது இடிமின்னல் தாக்கியது

-கிரான் நிருபர் - மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் அக்குரானை ஆஞ்சநேயர் கோயிலுக்கு வழிபாட்டுக்குச் சென்றவர்கள் இடிமின்னல் தாக்கத்திற்குள்ளாகி மட்டக்களப்பு போதனா…
Read More...

கூட்டுறவுச் சங்க அலுவலர்கள் குடும்பமாக இயங்கினால் திணைக்களத்தை வெற்றியை நோக்கி நகர்த்தலாம்:மா.கூ.அ.ஆ…

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்- கூட்டுறவுச் சங்க அலுவலர்கள் குடும்பமாக ஒரே நோக்கத்தோடு இயங்கினால் இந்தத் திணைக்களத்தை வெற்றியை நோக்கி நகர்த்தலாம் என கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர்…
Read More...

எல்லைகளை மீறி வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள் இங்கே கொண்டு வரப்படுகின்றது

-யாழ் நிருபர்- வடக்கு மாகாணத்தின் எல்லைப்பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத பயணங்கள், கடல் எல்லைகளில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி…
Read More...

மலையக மக்களின் மாண்பைப் பாதுகாக்க விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் ஆதரவு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மலையக மக்களின் மாண்பைப் பாதுகாக்கும் 200 வருடப் பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பேரணியில் கலந்து கொண்டு மலையக மக்களுக்குத் தமது அமைப்பின்…
Read More...

பதுளை புகையிரத நிலையத்தினுள் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- பதுளை புகையிரத நிலையத்தினுள் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை புகையிரத நிலையத்தினுள் ஐஸ் போதைப் பொருளை தன் கைவசம் வைத்திருப்பதாக பதுளை…
Read More...

“வாயால் வடை சுடுபவன் நான் அல்ல” : சாணக்கியன் தெரிவிப்பு

நாம் வெறுமனே மற்றவர்கள் போல் வாயால் வடை சுடுபவர்கள் அல்ல செயல் களத்தில் முன்னின்று மக்களுக்காக பாடுபடுபவர்கள், இதனை மக்களும் நன்கு அறிவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்…
Read More...

தமிழர்களுக்கு தலையையும் சிங்களவர்களுக்கு வாலையும் காட்டும் ரணில் விக்கிரமசிங்கவின் தந்திரம்

-யாழ் நிருபர்- ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே அரசியல் அமைப்பில் இருக்கும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஜனாதிபதியாக அவர் கொண்டிருக்கும் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி…
Read More...

மட்டு நகரில் மாபெரும் தொழில் கல்விச் சந்தை

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் மாவட்ட செயலக தொழில் நிலையம் ஆகியவை ஏ யூ லங்கா (AU Lanka) நிறுவனத்தின் அனுசரணையோடு நடத்தும் மாவட்டத்தின் மாபெரும் தொழில்…
Read More...

பதுளை போதனா வைத்தியசாலைக்கு மீண்டும் மின்சார விநியோகம்

-பதுளை நிருபர்- பதுளை போதனா வைத்தியசாலையில் நிலுவையிலுள்ள மின்சார கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் துண்டிக்கப்பட்ட மின்சார விநியோகத்தை மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
Read More...

முகநூல் காதல்: வன்புணரப்பட்ட 15 வயது சிறுமி

அளுத்கம தர்கா நகரப் பகுதியில் பதினைந்து வயது மாணவியொருவர் முல்லேரியாவில், முகநூல் மூலம் அறிமுகமான இளைஞன் வீட்டுக்குச் சென்ற நிலையில், அங்கு அந்த இளைஞனால் வன்புணர்வுக்கு…
Read More...