Browsing Tag

Today news

கடவுளுடன் பேசி மழை வர வைப்பேன்: பிக்குவின் தொலைபேசி உரையாடல்

பாதுக்கே அஜித்தவன்ச என்னும் பௌத்தப் பிக்கு, தான் கடவுளுடன் பேசுவதாக தெரிவித்துள்ளார். இந்த பிக்கு, தொலைபேசி மூலம் மேற்கொண்ட உரையாடல் ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெகுவாக…
Read More...

மட்டு நகரில் மாபெரும் தொழில் கல்விச் சந்தை

மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் மாவட்ட செயலக தொழில் நிலையம் ஆகியவை ஏ யூ லங்கா (AU Lanka) நிறுவனத்தின் அனுசரணையோடு நடத்தும் மாவட்டத்தின் மாபெரும் தொழில் கல்விச் சந்தை…
Read More...

பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு

ஆசிரியர் கலாசாலை இறுதிப் பரீட்சை மற்றும் பயிற்றப்படாத ஆசிரியர்களுக்கான பரீட்சைகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர் கலாச்சாலை…
Read More...

20 ஆண்டுகள் மலம் கழிக்காத பெண் : அதிர்ச்சியில் உறைந்த வைத்தியர்கள்

சீனாவை சேர்ந்த 53 வயது பெண் ஒருவர், கடந்த 20 ஆண்டு காலமாக மலம் கழிக்காமல் இருந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 20 ஆண்டுகளாக அந்த 53 வயது சீனப் பெண் மலம்…
Read More...

தினேஷ் ஷாப்டரின் பிரேத பரிசோதனை அறிக்கை

கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பிரகாரம் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிபுணர் குழு…
Read More...

கிழக்கு ஆளுநருக்கு எதிராக பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-இலுப்பைக்குளம் கிராமத்தில் புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணி நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சனிக்கிழமை…
Read More...

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் : 50 இற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கமராக்கள்

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 21 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் ஆலய வளாகத்தில் இடம்பெறும்…
Read More...

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் இருந்து சடலம் மீட்பு

-பதுளை நிருபர்- பதுளை மஹியங்கனை பிரதான வீதியில்ஹவந்தாவ பதுலுஓயா பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை அதிகாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று சனிக்கிழமை அதிகரித்துள்ளது. இதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.19 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன்,…
Read More...

கிழக்கு ஆளுநரின் உத்தரவு : விகாரை கட்டும் பணி நிறுத்தப்பட்டது

திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகளால் இனமுறுகல்கள் ஏற்படும் என திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் பாராளுமன்ற…
Read More...