Browsing Tag

Today news

மாகாண ஆளுநர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு

உள்ளூராட்சி சபை, மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் சேவைகள் வழங்குவதில் ஏற்படும் பண விரயத்தைத் தவிர்க்க, இந்த மூன்று பொறிமுறைகளின் செயற்பாடுகளை மையப்படுத்தி,…
Read More...

பெண்களை நிர்வாணமாக பார்க்க ஆசைப்பட்ட 72 வயது முதியவர்!

இந்தியா - உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர்அவினாஷ் குமார் சுக்லா (72 வயது). இவர் இளம் பெண்கள் மீது ஆர்வம் உள்ளவர். இவரது பலவீனத்தை அறிந்த நபர்கள் அவரை ஏமாற்றி பெரிய அளவில் பணம்…
Read More...

வீடொன்றில் இருந்து தினமும் வீதிக்கு விடப்படும் தண்ணீர் : வீதியால் செல்வோர் அசௌகரியத்தில்

யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கைலாச பிள்ளையார் கோவிலுக்கு அருகில் கோவில் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து தினமும் வீதிக்கு தண்ணீர் விடப்படுவதனால், வீதியால் செல்வோர் அசௌகரியங்களுக்கு…
Read More...

இலங்கை வங்கி கணக்கிற்குள் ஊடுருவிய உக்ரைன் பெண் : ஒரு கோடி மோசடி

இலங்கை வங்கி கணக்கிற்குள் ஊடுரூவிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் பணம் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடான கொலம்பியா நாட்டில் ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. தலைநகர் போகோடாவின் தென்கிழக்கே 100 கிலோ மீற்றர்…
Read More...

திருமணம் முடிந்ததும் விவாகரத்து கோரிய மணப்பெண்!

புதிதாக திருமணம் செய்த ஜோடி ஒன்று திருமணமான அடுத்த நாளே விவகாரத்திற்கு விண்ணப்பித்துள்ளது. இதன் பின்னணியில் இருப்பது கேக் என்றால் நம்புவதற்கு சற்று கடினமாக இருக்கலாம். ஆனால் அதுதான்…
Read More...

வரலாற்று சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய கொடியேற்றம்

வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவியின் வருடாந்த மகோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 12 திருவிழாக்களைக் கொண்ட வருடாந்த…
Read More...

வருடாந்தம் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வர வேலைத்திட்டம்

வருடாந்தம் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வரும் இலக்கு வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.…
Read More...

முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகங்களின் பங்கேற்பின்றி 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது…

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகாரம் பரவலாக்கப்படுவதை முஸ்லிம் மக்கள் ஆதரிக்கின்ற போதிலும், 13 ஆவது திருத்தம் ஏனைய விடயங்களில் திருத்தப்பட வேண்டும், என சுற்றாடல் அமைச்சரும் ஶ்ரீ லங்கா…
Read More...

குருந்தூர்மலையில் பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் குவிப்பு

குருந்தூர் மலையில் இன்று  வெள்ளிக்கிழமை பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட இருந்த நிலையில் தென்பகுதியிலிருந்து சிங்கள மக்கள் சுமார் ஐந்து பேருந்துகளில் நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும்…
Read More...