Browsing Tag

Today news

சந்திராயன் 3 எடுத்த நிலவின் புதிய புகைப்படங்கள்

இஸ்ரோ நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம், எல்விஎம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.…
Read More...

16 வயதுடைய சிறுவன் குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழப்பு!

நுவரெலியா - பம்பரக்கலை பகுதியில் விறகு சேகரிப்பதற்காக சென்ற நான்கு பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நுவரெலியா பொது…
Read More...

13 வயது சிறுமியை வன்புணர்ந்த 15 வயது சிறுவர்கள் நால்வர் கைது

13 வயதுடைய பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த 15 வயதுடைய நான்கு பாடசாலை மாணவர்களை மனம்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள நான்கு பாடசாலை மாணவர்களும்…
Read More...

2023 பெண்கள் உலகக்கோப்பை கால்பந்தாட்டம் : இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது…

2023 பெண்கள் உலகக்கோப்பை கால்பந்தாட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை ஸ்பெயின் கைப்பற்றியுள்ளது. 32 அணிகள் பங்கேற்ற 9-வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த…
Read More...

50 ஆண்களுடன் உடலுறவு : வீடியோ எடுத்து மிரட்டிய மாடல் அழகி

இந்தியா-மும்பையை சேர்ந்த மாடல் ஒருவர் ஆசை வார்த்தை கூறி தனது வீட்டிற்கு ஆண்களை வரவழைத்து, அவர்களை பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட வைத்துள்ளார். மேலும் அதை ஆபாச வீடியோவாக பதிவுசெய்து,…
Read More...

வீதி விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு 9 மணியளவில் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பந்தன் நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் பரந்தன்…
Read More...

2K கிட்ஸ் இணைய பிரபலம் சீம்ஸ் பப்பி உயிரிழந்தது

சமூக வலைதளங்களில் வைரலாக அடிக்கடி பரவும் புகைப்படங்களில் இதுவும் ஒன்று. நெட்டிசன்கள் மத்தியில் “சீம்ஸ்” என்று செல்லமாக அழைக்கப்படும் வைரல் நாய் உயிரிழந்து விட்டதாக, அதன் உரிமையாளர்கள்…
Read More...

பழத்தில் விஷம் கலந்து யானைக்கு கொடுத்தவர் கைது

கதிர்காமம் – அபிநவராம விகாரையைச் சேர்ந்த ‘அசேல’ என்ற யானைக்கு விஷ இரசாயனப் பொருள் அடங்கிய தர்பூசணியை ஒருவர் வழங்கியுள்ளார். இதுத்தொடர்பில் யானைப் பண்ணையாளர் துஷார பிரியதர்ஷன பொலிஸில்…
Read More...

யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா மீண்டும் நியமனம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா மீண்டும் நியமிக்கப்பட்டதையடுத்து, நேற்று வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள்…
Read More...

பிரதான பாதையின் வீதி புனரமைப்பு : பெயர் பலகையை திறந்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ்

-யாழ் நிருபர்- பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு, பொன்னாவெளி ஆகிய கிராமங்களுக்கு செல்லும் பிரதான பாதையின் 5.5 கிலோமீற்றர் வீதி கிராம…
Read More...