Browsing Tag

Today news

சாரதி நித்திரை: கார் தீக்கிரை

ஹொரவப்பொத்தானை மதவாச்சி பகுதிக்குட்பட்ட 4ம் மைல்கல் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் காரொன்று தீக்கிரையாகியுள்ளது. ஹொரவப்பொத்தானை பகுதியிலிருந்து மதவாச்சி நோக்கி…
Read More...

மட்டக்களப்பு எல்லையில் சர்வமத தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிறைப்பிடிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்கு வருகைதந்த பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பௌத்த மதகுரு…
Read More...

வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மன்னார் - தலைமன்னார் பிராதன வீதியில் பருத்திப் பண்ணை பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை இரு வாகனங்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தலைமன்னார் பொலிஸார்…
Read More...

நல்லூரடியில் ஒரு கோப்பை பால் தேநீர் இருநூறு ரூபாய்

-யாழ் நிருபர்- நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக உள்ள சைவ உணவகத்தில் ஒரு கோப்பை பால் தேநீர் 200 ரூபாய்க்கு விற்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். நல்லூர் கந்தசுவாமி…
Read More...

வெருகல் ஸ்ரீ சன்பகா மகாவித்தியாலயத்தில் விசேட கல்வி அலகு பிரிவு திறந்து வைப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மூதூர் கல்வி வலயத்துக்குட்பட்ட ஈச்சலப்பற்று தி/மூ/ஸ்ரீ சென்பகா மகாவித்தியாலயத்தில் விசேட கல்வி அலகு பிரிவொன்று இன்று செவ்வாய்க்கிழமை திறந்து…
Read More...

வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசம்

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில் உள்ள வீடு ஒன்று நேற்று திங்கட்கிழமை தீயில் முழுமையாக  எரிந்து  சாம்பலாகியுள்ளது. இதன்போது வீட்டில்…
Read More...

உணவகங்களில் திடீர் பரிசோதனை

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம்.றயீஸ் வழிகாட்டலில் உணவே மருந்து- மருந்தே உணவு எனும் தொனிப்பொருளில் உணவகங்களில்…
Read More...

மோட்டார் சைக்கிள் விபத்தில் தாயும் 8 வயது மகளும் பலி

அநுராதபுரம், ஜெயந்தி மாவத்தையில் உள்ள கதிரேசன் கோவிலுக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார்…
Read More...

பிறப்பு திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ் பிரதிகளின் 6 மாத செல்லுபடி விதி நீக்கம்

பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 6 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த விதிமுறைகள்…
Read More...

ஒலுவில் துறைமுகத்தினை செயற்படுத்துவதில் அமைச்சர் டக்ளஸ் தீவிரம்

கிழக்கு கடற் பரப்பில் ஏராளமான கடலுணவு சார்ந்த வளங்கள் காணப்படுகின்ற போதிலும், இதுவரையில் அவை சரியான முறையில் பயன்படுத்தப்படுவதில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்…
Read More...