Browsing Tag

Tamilwin News in Tamil Today News

மாத்தறை சிறைச்சாலையிலிருந்த கைதிகள் இடமாற்றம்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து 26 பெண் கைதிகள் உட்பட 200 கைதிகள் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு இன்று புதன் கிழமை மாற்றப்பட்டுள்ளனர். மாத்தறை…
Read More...

ஜம்மு, காஷ்மீர் தாக்குதல்: சந்தேக நபர்களின் உருவப்படம் வெளியீடு

இந்தியாவின் ஜம்மு, காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவரின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தாக்குதலில்…
Read More...

உலக புத்தக தினம்

உலக புத்தக தினம்  முன்னுரை உலக நூல்கள் தினம் (World Book Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 23 அன்று கொண்டாடப்படும் ஒரு சிறப்புநாள். இது வாசிப்பு, எழுத்து, பதிப்பகம் மற்றும்…
Read More...

வத்திக்கான் பயணமானார் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானுக்கு பயணித்துள்ளார். மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனையில் பங்கேற்பதற்காக பேராயர் அங்கு சென்றுள்ளார்.…
Read More...

அவுஸ்திரேலியாவில் நிலஅதிர்வு

அவுஸ்திரேலியாவில் 4.6 மெக்னிடியூட் அளவில் இன்று புதன் கிழமை நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள்…
Read More...

அதிகரித்து வரும் வெண் ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜிப்பிரிக்கோ

யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பகுதிகளில் "வெண் ஈ" தாக்கத்தால் பெருமளவான தென்னை மரங்கள் பாதிப்படைந்துள்ள அதே நேரம் குறிப்பாக வலிகாமம் தென்மேற்கு, சண்டிலிப்பாய் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட…
Read More...

பெரிய புல்லுமலை புனித செபமாலை அன்னை திருத்தலத்தின் வைகாசி மாதத்திருவிழா

மட்டக்களப்பு - பெரிய புல்லுமலை புனித செபமாலை அன்னை திருத்தலத்தின் வைகாசி மாதத்திருவிழா எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. புனித செபமாலை அன்னை திருத்தலத்தின் திருவிழாவானது…
Read More...

மரம் முறிந்து விழுந்ததில் 7 வாகனங்கள் சேதம்

கொழும்பு - பொரளை மயான சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 7 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

கத்தோலிக்க கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு கோரிக்கை

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கொழும்பு அப்போஸ்தலிக்க தேவாலயம் இன்று புதன் கிழமை முதல் 25 ஆம் திகதி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

கடல் வழியாக கடத்தப்படவிருந்த தங்கம்: இருவர் கைது

தலைமன்னாரில் கடல் வழியாகச் சட்டவிரோதமாகக் கடத்தப்படவிருந்த தங்கத்துடன் இரண்டு சந்தேக நபர்களைக் கடற்படை கைது செய்துள்ளது. கைதான சந்தேக நபர்கள் இருவரும் தலைமன்னார், உறுமலை பகுதியைச்…
Read More...