Browsing Tag

Tamil news

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நடப்பாண்டில் இதுவரை 19,901 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதத்தில் மட்டும் இதுவரை 2,355 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக…
Read More...

’G ’ லோகோவை அப்டேட் செய்த கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனம் தனது ‘கூகுள் தேடல்’ (Google Search) செயலியில் உள்ள ‘ஜி’ லோகோவை கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக அப்டேட் செய்துள்ளது. இதன் மூலம் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.…
Read More...

களுத்துறை கடற்கரையில் கரையொதுங்கிய டொல்பின்கள்

களுத்துறை தெற்கு கடற்கரையில் ஆறு டொல்பின்கள் கரை ஒதுங்கியுள்ளன. கரையொதுங்கியுள்ள 6 டொல்பின்களும் விபத்திற்குள்ளாகியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு திணைக்களத்தின் கால்நடை…
Read More...

நுவரெலியாவில் மற்றுமொரு பேருந்து விபத்து

நுவரெலியாவிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து விபத்துக்கு உள்ளானதில், அதில் பயணித்த நான்கு பயணிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக…
Read More...

டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்கள் பரவும் அபாயம்

தானசாலைகளின் பின்னரான காலப்பகுதியில் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. விசாக பூரணையை முன்னிட்டு நாடளாவிய…
Read More...

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட இரு வேட்பாளர்களுக்கிடையில் மோதல்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பிரபல கட்சியில் லுணுகலை பிரதேச சபையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் மற்றுமொரு பிரபல கட்சியின் ஆதரவாளரை தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் நேற்று…
Read More...

மஹியங்கனையில் பேருந்து விபத்து

அம்பாறை - மஹியங்கனை வீதியின் மஹியங்கனை - வேவத்த பகுதியில் அதி சொகுசு பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து, இன்று புதன் கிழமை அதிகாலை 2.30 மணியளவில்…
Read More...

மட்டுகுருக்கள்மடம் கடற்கரைப் பகுதியில் திடீரென தீப்பற்றிய சவுக்குமரங்கள்

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தில் கடற்கரையில் சவுக்குமரங்கள் அதிகளவு செறிந்து நிற்கும் காட்டுப்பகுதியில் இன்று செவ்வாய்கிழமை பிற்பகல்…
Read More...

வெசாக் தினத்தில் மதுபானம் விற்பனை செய்தவர் கைது

குருணாகல் - பொல்கஹவல பிரதேசத்தில் வெசாக் தினத்தன்று அதிக விலைக்கு சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை விற்பனை செய்ததாக கூறப்படும் சந்தேக நபரொருவர் பொல்கஹவல பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை…
Read More...

உலகக் கிண்ண கோப்பை சதுரங்க போட்டியில் விளையாடவுள்ள யாழ். சிறுமி: பெற்றோரின் கோரிக்கை

-யாழ் நிருபர்- யாழ். இணுவில் பகுதியை சேர்ந்த கஜிசனா தர்சன் என்ற சிறுமி நடைபெறவுள்ள உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் 8 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கள் பிரிவு போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.…
Read More...