Browsing Tag

Tamil news

சின்னம்மை நோயிற்கான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு இல்லை

அரச வைத்தியசாலைகளில் சின்னம்மை நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு இல்லை என சுகாதார மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் ஹசங்க விஜேமுனி தெரிவித்துள்ளார். சின்னம்மை…
Read More...

ரிஷாட் பதியுதீன் – சவூதி அரேபிய தூதுவர் இடையே சந்திப்பு!

ரிஷாட் பதியுதீன் சவூதி அரேபிய தூதுவர் இடையே சந்திப்பு-அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத்…
Read More...

உயரும் மின்சார கட்டணம்?

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தில், நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள் இரண்டையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இருப்பினும், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள்…
Read More...

தூய்மையான அரசியலை செய்யும் ஒரே கட்சி இலங்கை தமிழரசுக்கட்சி தான்!

தூய்மையான அரசியலை செய்யும் ஒரே கட்சி இலங்கை தமிழரசுக்கட்சி தான், என இலங்கை தமிழரசுக்கட்சியின் காரைதீவு கிளை தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்துள்ளார்.…
Read More...

ரயில் நிலைய அதிபர்கள் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது!

ரயில் நிலைய அதிபர்கள் பணிப்புறக்கணிப்பு -பணியமர்த்தல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும்…
Read More...

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் கலந்துரையாடல்!

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் -உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பல்வேறு…
Read More...

பாலஸ்தீனத்திற்கான 77ஆவது அல்-நக்பா நினைவு தின நிகழ்வு

பாலஸ்தீனத்திற்கான 77ஆவது அல்-நக்பா நினைவு தின நிகழ்வு 'நக்பாவை முடிவுக்குக் கொண்டு வருதலும் பாலஸ்தீன மக்களின் பிரிக்க முடியாத உரிமைகளை அடைவதற்கான சர்வதேச நடவடிக்கையும்' என்ற…
Read More...

தேயிலைத் தோட்டத்திற்குள் கவிழ்ந்து கெப் வண்டி விபத்து 2 பேர் படுகாயம்

தேயிலைத் தோட்டத்திற்குள் கவிழ்ந்து கெப் வண்டி விபத்து ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பழங்களுடன் பயணித்த கெப் வண்டி இன்று வெள்ளிக்கிழமை 50 அடி ஆழத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில்…
Read More...

பசறையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு

-பதுளை நிருபர்- பதுளை - பசறை அம்பத்தன்ன பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். 13 ஆம் கட்டை வனாத்தவில்லுவ பகுதியை…
Read More...

பலுசிஸ்தான் தனி சுதந்திர நாடாக மாறுகின்றது?

பாகிஸ்தானுக்கு சொந்தமான மிகப்பெரிய மாகாணமாகக் கருதப்படும் பலுசிஸ்தான், தனி சுதந்திர நாடாக மாறும் என, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலுசிஸ்தானின் தலைவர் என கருதப்படும் மிர்…
Read More...