Browsing Tag

tamil news channel

எரிபொருள் பௌசர் விபத்து : 13,000 லீற்றர் எரிபொருள் மாயம்!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிளாரண்டன் பகுதியில் டீசல் மற்றும் பெற்றோல் ஏற்றிச் சென்ற எரிபொருள் பௌசர் ஒன்று நேற்று புதன்கிழமை மாலை கவிழ்ந்து…
Read More...

பலுசிஸ்தான் தனி சுதந்திர நாடாக மாறுகின்றது?

பாகிஸ்தானுக்கு சொந்தமான மிகப்பெரிய மாகாணமாகக் கருதப்படும் பலுசிஸ்தான், தனி சுதந்திர நாடாக மாறும் என, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலுசிஸ்தானின் தலைவர் என கருதப்படும் மிர்…
Read More...

டிக்டொக் நேரலையின் போது சுட்டுக்கொல்லப்பட்ட டிக்டொக் பிரபலம்!

மெக்சிகோவின் ஜாலிஸ்கோவில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் டிக் டொக் பிரபலமான 23 வயது இளம் பெண் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை…
Read More...

கொத்மலை விபத்து: இலங்கை கிரிக்கெட் அணி உதவி

கொத்மலை விபத்து: இலங்கை கிரிக்கெட் அணி உதவி கொத்மலை பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கும் பொறிமுறை நிறுவப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க…
Read More...

தரமற்ற உரப் பொதிகளுடன் 11 பேர் கைது

பொலன்னறுவை, சிறிபுர நகரில் உள்ள தொழிலதிபருக்குச் சொந்தமான கிடங்கில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 1566 தரமற்ற உரப் பொதிகளுடன், மேலாளர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டதாக பொலன்னறுவை பிரதேச…
Read More...

வலம்புரி சங்குகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது!

10 லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த இரண்டு வலம்புரி சங்குகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் எல்பிட்டிய, பதுகிரிய…
Read More...

பேருந்து இறக்குமதி தொடர்பில் புதிய தீர்மானம்!

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பொதுப் போக்குவரத்திற்காக பேருந்துகளை இறக்குமதி செய்யும் போது பல நிபந்தனைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல்…
Read More...

திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது கம்பஹாவில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரை யக்கல பொலிஸார் நேற்று புதன் கிழமை கைது செய்துள்ளனர். யக்கல பொலிஸ்…
Read More...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 19,900 ஐக் கடந்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, கடந்த…
Read More...

வர்த்தக நிலையத்தை சோதனையிட சென்ற அதிகாரிகளை தாக்கிய இருவர் கைது

வர்த்தக நிலையத்தை சோதனையிட சென்ற அதிகாரிகளை தாக்கிய இருவர் கைது குருநாகல் - கொகரெல்ல பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றைச் சோதனையிடுவதற்குச் சென்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின்…
Read More...