Browsing Tag

sri lanka tamil news

வெசாக் தினத்தில் மதுபானம் விற்பனை செய்தவர் கைது

குருணாகல் - பொல்கஹவல பிரதேசத்தில் வெசாக் தினத்தன்று அதிக விலைக்கு சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை விற்பனை செய்ததாக கூறப்படும் சந்தேக நபரொருவர் பொல்கஹவல பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை…
Read More...

உலகக் கிண்ண கோப்பை சதுரங்க போட்டியில் விளையாடவுள்ள யாழ். சிறுமி: பெற்றோரின் கோரிக்கை

-யாழ் நிருபர்- யாழ். இணுவில் பகுதியை சேர்ந்த கஜிசனா தர்சன் என்ற சிறுமி நடைபெறவுள்ள உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் 8 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கள் பிரிவு போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.…
Read More...

எதிர்வரும் 19ஆம் திகதி முதல் விசேட நுளம்பு ஒழிப்பு வாரம்

எதிர்வரும் 19ஆம் திகதி முதல் விசேட நுளம்பு ஒழிப்பு வாரம் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More...

தைராய்டு நோய் தொடர்பான விளக்கமும் தீர்வுகளும்

மே 25ஆம் திகதி உலக தைராய்டு தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. தைராய்டு என்றால் என்ன? தைராய்டு என்பது மனிதர்களின் கழுத்தில் இருக்கும் பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியாகும். மூளை,…
Read More...

பேருந்து தரிப்பிடமொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின், மல்லியப்பூ பிரதேசத்தில் உள்ள பேருந்து தரிப்பிடமொன்றிலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பயணி ஒருவர் ஹட்டன்…
Read More...

வாகன விபத்துக்களால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 1,135 வாகன விபத்துக்களில் 1,202 பேர் உயிரிழந்துள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். அதன்படி,…
Read More...

மசகு எண்ணெய் விலை மேலும் வீழ்ச்சி

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன்படி, பிராண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.87 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளதுடன் டபிள்யு.டீ.ஐ (WTI) ரக…
Read More...

வெருகலில் சமஷ்டி தொடர்பான கருத்தாடல்

-கிண்ணியா நிருபர்- வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையுடன் அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் சமஷ்டி தொடர்பான கருத்தாடல் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வெருகலில் இடம்பெற்றது.…
Read More...

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

வெல்லாவெளி திக்கோடைபகுயில் அமைந்துள்ள ஆயிரம் கால் மண்டபதடியில் இன்று சனிக்கிழமை காலை இறை தரிசனத்திற்காக சென்ற தும்பங்கேணியை சேர்ந்த நாராயணம் என்பர் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு…
Read More...