Browsing Tag

sri lanka tamil news today vavuniya

மட்டக்களப்பு – வந்தாறுமூலையை சேர்ந்தவர் மதவாச்சி பிரதேசத்தில் அடித்து கொலை

மதவாச்சி பிரதேசத்தில் அடித்து கொலை-அநுராதபுரம் - மதவாச்சி பிரதேசத்தில் உள்ள கோழி பண்ணை ஒன்றில் வேலை செய்யும் இரு ஊழியர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை…
Read More...

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு: அடுத்த மாதம் விசாரணை

கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபா பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை ஜூன் 27 ஆம் திகதி…
Read More...

உணவு வாங்குவதற்கு சென்ற சிறுமி மீது வாகனம் மோதியதில் சிறுமி பலி

-சிறுமி மீது வாகனம் மோதியதில் சிறுமி பலி-முல்லைத்தீவு - கருநாட்டுக்கேணி பகுதியில் இன்று புதன் கிழமை காலை 7 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.…
Read More...

ஏறாவூரில் நிலைமை கவலைக்குரியதாக உள்ளது, எனது உதவியை கோருகின்றனர் – ஞானசாரதேரர்

ஏறாவூர் மசூதியொன்றில் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கும் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதாக பொதுபலசேனாவின் ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார். சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன்…
Read More...

காணவில்லை கண்டு பிடிக்க உதவுமாறு பொலிஸார் கோரிக்கை!

கண்டு பிடிக்க உதவுமாறு பொலிஸார் கோரிக்கை-காணாமல்போன பெண் ஒருவரை கண்டுபிடிக்க நீர்கொழும்பு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். இந்த புகைப்படத்தில் உள்ள பெண் தொடர்பில் ஏதேனும்…
Read More...

மத்திய மலைநாட்டு வீதிகளின் இருபுறமும் பாதுகாப்பு வேலி அமைக்க நடவடிக்கை

மத்திய மலைநாட்டு வீதிகளின் இருபுறமும் பாதுகாப்பு வேலி-மத்திய மலைநாட்டில் விபத்துக்கள் அதிகம் ஏற்படும் பகுதிகளின் வீதிகளில் இருபுறமும், பாதுகாப்பு வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்…
Read More...

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கல்முனை பகுதியில் பரிசோதனைகள் முன்னெடுப்பு

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கல்முனை பகுதியில் பரிசோதனைகள் முன்னெடுப்பு சுகாதார அமைச்சினால் அம்பாறை மாவட்டத்தில் இனங்காணப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு படையினரின்…
Read More...

650 ஆண்டுகள் பழமையான கூரை இடிந்து விழுந்து விபத்து (வீடியோ)

சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் உள்ள 650 ஆண்டுகள் பழமையான ஃபெங்யாங் டிரம் கோபுரத்தின் கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. கோபுரத்தின் கூரை இடிந்து விழுந்த சமயத்தில் அங்கிருந்த…
Read More...

அரச நிறுவனங்களில் ஊழலை குறைக்க புதிய செயற்திட்டம்!

2025-2029 ஊழல் எதிர்ப்பு தேசிய திட்டத்தின்படி, அரச நிறுவனங்களில் இடம்பெறும் சேவை வழங்கல் தொடர்பான விசாரணைகள் மற்றும் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க அந்த நிறுவனங்களில் உள் விவகாரப் பிரிவுகளை…
Read More...

வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமனம்

வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமனம்-ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான நியமனக்…
Read More...