Browsing Tag

sri lanka tamil news today vavuniya

அஸ்வெசும நிதி நிறுத்தப்படுகிறதா?

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நலத்திட்ட உதவிகள் மே மாதம் முதல் நிறுத்தப்படும் என சமூக ஊடகங்களில் பரவும் செய்தி தவறானது என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.…
Read More...

மேலும் குறைந்தது தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினரின் கருத்தின்படி நேற்று புதன் கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று வியாழக்கிழமை தங்கத்தின் விலை 5,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.…
Read More...

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பூட்டிய வீட்டிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியில் வீடொன்றில் பெண்ணின் சடலம் இன்று வியாழக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ்…
Read More...

உணவகத்தில் இருந்து 40 தோட்டாக்கள் மீட்பு

சிகிரியா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் 9எம்.எம் துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 40 தோட்டாக்களை பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர். உணவகத்தின் முகாமையாளரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின்…
Read More...

அமெரிக்க கிரிக்கெட் அணியின் தலைமை பயற்சியாளராக புபுது தசநாயக்க

அமெரிக்க தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் புபுது தசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். 54 வயதான புபுது தசநாயக்க…
Read More...

ஐந்து மாதங்களில் வீதி விபத்துகளால் 957 பேர் உயிரிழப்பு

ஐந்து மாதங்களில் வீதி விபத்துகளால் 957 பேர் உயிரிழப்பு ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் வீதி விபத்துகளில் மொத்தம் 957 பேர் உயிரிழந்துள்ளனர். ஜனவரி 1 முதல் மே 13 வரை நாடு முழுவதும்…
Read More...

விஜயபுரவில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

அம்பாறை - தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவின் விஜயபுர பகுதியில் நேற்று புதன்கிழமை மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெஹியத்தகண்டிய பொலிஸார் தெரிவித்தனர். விஜயபுர, தமனேவெல பகுதியைச்…
Read More...

எரிபொருள் பௌசர் விபத்து : 13,000 லீற்றர் எரிபொருள் மாயம்!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிளாரண்டன் பகுதியில் டீசல் மற்றும் பெற்றோல் ஏற்றிச் சென்ற எரிபொருள் பௌசர் ஒன்று நேற்று புதன்கிழமை மாலை கவிழ்ந்து…
Read More...

பலுசிஸ்தான் தனி சுதந்திர நாடாக மாறுகின்றது?

பாகிஸ்தானுக்கு சொந்தமான மிகப்பெரிய மாகாணமாகக் கருதப்படும் பலுசிஸ்தான், தனி சுதந்திர நாடாக மாறும் என, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலுசிஸ்தானின் தலைவர் என கருதப்படும் மிர்…
Read More...

டிக்டொக் நேரலையின் போது சுட்டுக்கொல்லப்பட்ட டிக்டொக் பிரபலம்!

மெக்சிகோவின் ஜாலிஸ்கோவில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் டிக் டொக் பிரபலமான 23 வயது இளம் பெண் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை…
Read More...