Browsing Tag

sri lanka news in tamil

சில முஸ்லிம் அமைப்புகளின் தடையை நீக்கி வர்த்தமானி அறிவித்தல் விடுக்க ஜனாதிபதி தயார்

பாதுகாப்பு அமைச்சின் தடைப் பட்டியலில் உள்ள 11 முஸ்லிம் அமைப்புகளில் 6 அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவதற்கு தேவையான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்,…
Read More...

கொழும்பை வந்தடைந்த இந்திய முட்டைகள்

இந்தியாவில் இருந்து முட்டைகளை ஏற்றிய மற்றுமொரு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு நேற்று புதன்கிழமை இரவு ஒரு மில்லியன் முட்டைகளை ஏற்றிய குறித்த…
Read More...

‘ஐக்கிய அரபு இராச்சியம் – இலங்கை வர்த்தகக் கண்காட்சி’

இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'ஐக்கிய அரபு இராச்சியம் - இலங்கை வர்த்தகக்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல்…
Read More...

திருகோணமலையில் அதிகரிக்கும் டெங்கு நோய் : 6 வயது குழந்தை பலி

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை பிரதேசத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்ற காரணத்தினால், பொது மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டுமென்றும் சுகாதாரப்பிரிவினர்க்கு ஒத்துழைப்பு…
Read More...

மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயம் கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்துவைப்பு

-கிரான் நிருபர்- 30 வருடங்களின் பின் மீள் புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயம் (மும்மொழிப்பாடசாலை) இன்று வியாழக்கிழமை இன்று கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத்தினால்…
Read More...

மட்டு.ஏறாவூரில் பொலிஸ் பரிசோதகருக்கு இலஞ்சம் : இருவர் கைது!

-அம்பாறை நிருபர்- இலஞ்சம் கொடுத்து பொலிஸ் பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டு அடிப்படையில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை…
Read More...

மட்டு.காத்தான்குடியில் பொலிஸ் அதிகாரிக்கே கஞ்சா விற்றவர் கைது

மட்டக்களப்பு-காத்தான்குடியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலைக்கு முன்னால் கேரளா கஞ்சாவை விற்பனை செய்து வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய போதைவஸ்து ஒழிப்பு…
Read More...

கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது களுத்துறை வடக்கு கெலிடோ வீதியில் உள்ள வீடொன்றின் பின்புறத்திலிருந்து இச்சடலம் இன்று வியாழக்கிழமை அதிகாலை…
Read More...