Browsing Tag

sri lanka news in tamil

ஹரக் கடாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

2015ஆம் ஆண்டு முல்லேரியாவ பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்து, துப்பாக்கியைக் காட்டி வீட்டின் உரிமையாளரை மிரட்டி, அந்த வீட்டில் இருந்த மோட்டார் வாகனத்தை கடத்திச் சென்று, 20,000…
Read More...

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் சஜித் பிரேமதாச கேள்வி!

கடந்த 8 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும், 52 இறப்புகளும் பதிவாகியுள்ளன, இதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன?, என்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி…
Read More...

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை உப்பு நாளை நாட்டை வந்தடையும்

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை உப்பு நாளை நாட்டை வந்தடையும்-தொழில்துறைகளுக்காக இறக்குமதி செய்யப்பட்ட 30,000 மெட்ரிக் டன் உப்புத் தொகை நாளை புதன்கிழமை இலங்கையை வந்தடையும் என வர்த்தக…
Read More...

கிழக்கு கடற்கொள்ளையரை அடையாளம் காட்டிய மீனவர்கள் : கைது செய்து சொத்துக்களை அரசுடமையாக்க கோரிக்கை!

-அம்பாறை நிருபர்- தேத்தாதீவு பிரதேசத்தை சேர்ந்த சௌந்தர்ரராஜன் சின்னதம்பி தலைமையில் கடற்கொள்ளையர்கள் செயற்படுவதாகவும் அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரச உடமையாக்க வேண்டும்…
Read More...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின்…
Read More...

உணவு ஒவ்வாமையால் 31 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

-பதுளை நிருபர்- நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நானுஓயா கிளாசோ பிரதேச பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவு ஒவ்வாமை காரணமாக தரம் 3,4,5 கல்வி பயிலும் மாணவர்கள் நுவரெலியா…
Read More...

கொரோனா தொடர்பில் ஜனாதிபதி செயலணியின் தீர்மானங்களுக்கு அமையவே முடிவுகள் எடுக்கப்பட்டன

இலங்கையில் கொரோனாவினால் 3,634 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். சுகாதா அமைச்சின் தகவல்களின்படி இதில்…
Read More...