Browsing Tag

news24 sinhala

மாணவியின் ஆபாச புகைப்படங்களை காட்டி கப்பம் கோரிய காதலன்

மாணவியின் ஆபாச புகைப்படங்களை பயன்படுத்தி கப்பம் கோரிய காதலன் தொடர்பில் மிஹிந்தலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 12 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் சந்தேக நபரான…
Read More...

ஜனாதிபதி தேர்தல் பகிஸ்கரிப்பும் ஒருவகை டீல் அரசியல் தான்: சபா குகதாஸ்

தேர்தல் பகிஸ்கரிப்பு என்பது மிக முட்டாள் தனமான முடிவு ஜனநாயக பலத்தைப் பேரம் பேசுவதற்கு ஒவ்வொரு தேர்தல்களையும் காலத்திற்கு ஏற்ற களநிலைமைகளை அடிப்படையாக கொண்டு கையாள வேண்டும் அதுவே…
Read More...

தங்கத்தின் இன்றை நிலவரம்

நாட்டில் இன்று தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி 24 கரட் தங்கம் இரண்டு 206,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.…
Read More...

தொடர் விடுமுறையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

தொடர் விடுமுறையை முன்னிட்டு மக்களுக்கு போக்குவரத்துச் சேவைகளுக்காக 60 மேலதிக பேருந்துகள் இன்று வெள்ளிக்கிழமை முதல் சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை உறுதிப்படுத்தியுள்ளது.…
Read More...

கிழக்கு மாகாண மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் களுதாவளை ம.வி தேசிய பாடசாலை முதலாம் இடம்

களுதாவளை நிருபர் - செல்லத்துரை ஆனந் - மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் கடந்த 07.09.2024-11.09.2024 வரை 5 நாட்களாக நடைபெற்று முடிந்த மாகாண மட்ட போட்டிகளில் முடிவில் மட்டக்களப்பு…
Read More...

மட்டக்களப்பில் விஸ்அக்ட் புதிய செயலி அறிமுகம்

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பில் பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிக்காட்டுவதற்கான விஸ் அக்ட் (VisAct) செயலியானது டிரிம் ஸ்பேஸ் அக்கடமியின் பணிப்பாளர் என். கிசோத்…
Read More...

2025 பெப்ரவரி முதல் வாகன இறக்குமதிக்கான தடை நீக்கம்

2025 பெப்ரவரிக்குள் அனைத்து வாகன இறக்குமதி தடை/கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் ரூபாயின்…
Read More...

கைவிடப்பட்ட டெஸ்ட் போட்டி

ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒற்றை டெஸ்ட் போட்டி, ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது. டெஸ்ட் வரலாற்றில் இவ்வாறு போட்டியொன்று கைவிடப்படும்…
Read More...

உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை நடைபெறும் திகதி இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை…
Read More...

துன்புறுத்தல்களுக்கு உள்ளான 402 சிறுவர்கள் மீட்பு

மலேசியாவில் துன்புறுத்தல்களுக்கு உள்ளான 402 சிறுவர்கள் அந்த நாட்டுக் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர். 20 சிறுவர் இல்லங்களில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது அவர்கள்…
Read More...