Browsing Tag

news24 sinhala

ரணிலின் வெற்றிக்காக 100 வீதம் உழைப்போம் செந்தில் தொண்டமான் நுவரெலியாவில் முழக்கம்

1350 ரூபா சம்பளத்தை விமர்சிப்பவர்களால் 3 ரூபா சம்பள அதிகரிப்பை வாங்கிக்கொடுக்க முடியுமா என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் பகிரங்க…
Read More...

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக இலங்கையின் பொருளாதாரம் மந்தமடைந்துள்ளது

2022 இல் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்ட நிதியச் சரிவுக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கையின் பொருளாதார வளர்ச்சி…
Read More...

தேர்தலை முன்னிட்டு இலங்கைக்கான பயண ஆலோசனையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பிரஜைகள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இலங்கைக்கான பயண ஆலோசனைகளை தமது நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்கியுள்ளது.…
Read More...

கிளிநொச்சி : 95 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது

-யாழ் நிருபர்- கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வத்திரையான் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 95 கிலோ 520 கிராம் கேரளா கஞ்சா சிறப்பு அதிரடி படையினரால்…
Read More...

மண் வர்த்தகர் மண்ணுக்குள் புதையுண்டு பலி

மாவத்தகம பிரதேசத்தில் மண் வர்த்தகர்த்தில் ஈடுபடும் வியாபாரி ஒருவர் மண்ணுக்குள் புதையுண்டு உயிரிழந்துள்shர். வெவுட ஹரன்கஹகொட பிரதேசத்தில் வசிக்கும் ரணசிங்க சானக எரோஷன் (வயது - 43)…
Read More...

முதன் முதலில் ரோபோ இதயம் பொருத்தப்பட்ட சிறுவன்

சவுதி அரேபிய மருத்துவர்கள் குழு, உலகிலேயே முதன்முறையாக ரோபோ இதயமொன்றினை பொருத்தியுள்ளது. இதய நோயால் பாதிக்கப்பட்ட 16 வயதுக் சிறுவனுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இரண்டரை…
Read More...

புலமைப்பரிசில் பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சைகள் திணைக்களத்தில்…
Read More...

யாழ் மேடையில் திடீரென சூடாகிய ரிஷாத் பதியுதீன் -வீடியோ இணைப்பு –

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரச்சார கூட்டமானது இன்றையதினம் யாழ்ப்பாணம் - மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு அரங்கில்…
Read More...

இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மேல், சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை…
Read More...

வாட்ஸ்அப்பின் முக்கிய அம்சத்தில் பாதுகாப்பு சிக்கல்: பயனர்களுக்கு எச்சரிக்கை

வாட்ஸ்அப் தற்போது உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு முக்கிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாகும். புகைப்படங்கள் அனுப்புதல், அழைப்பு செய்தல், காணொளி, ஆவணங்கள் அனுப்புவது எனப்…
Read More...