Browsing Tag

news24 sinhala

ரயில் பாதையில் சடலம் மீட்பு

கம்பஹா - அம்பேபுஸ்ஸ கெயின்தெனிய ரயில் பாதைக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொத்தே கந்த அம்பேபுஸ்ஸ பகுதியைச் சேர்ந்த…
Read More...

பாடசாலை பேருந்தில் தீ விபத்து: 25 பேர் பலி

தாய்லாந்தில் சுற்றுலா சென்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற பாடசாலை பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. மத்திய உதாய்…
Read More...

சிறைச்சாலையிலிருந்து 4 கைதிகள் தப்பியோட்டம்

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து நான்கு கைதிகள் இன்று (01) தப்பிச் சென்றுள்ளதாக அங்குனுகொலபெலஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த நான்கு கைதிகளும் சிறைச்சாலையில் வெளிக்கள…
Read More...

பல்பொருள் அங்காடியில் தாக்குதல்: மூவர் பலி

சீனாவின் ஷாங்காயில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் உயிரிழந்ததுடன் 15 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அங்காடிக்குள் பிரவேசித்த…
Read More...

ஜனாதிபதி – ஸ்ரீதரன் இடையில் சந்திப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று…
Read More...

சாதாரண தர பரீட்சை : தேசிய மட்டத்தில் சாதனை படைத்த கிழக்கு மாகாணம்

2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் வரலாற்றில் முதல் முறையாக கிழக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் 2ஆம் இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. தேசிய மட்டத்தில் 6ஆம் இடத்தில்…
Read More...

மண்வெட்டியால் தாக்கி ஒருவர் பலி

கம்பஹா - வெயாங்கொடை பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை மண் வெட்டியால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கெமுனு மாவத்தை, பத்தலகெதர, வெயாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய…
Read More...

“சிரியாவுக்குச் செல்ல வேண்டாம்” இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

லெபனான் மற்றும் சிரியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை லெபனான் மற்றும் சிரியாவுக்குச் செல்ல வேண்டாம் என வெளிவிவகார அமைச்சு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.…
Read More...

பரீட்சையை மீண்டும் நடாத்த வேண்டும்: சஜித்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்கள் கசிந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பரவலான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
Read More...

இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இவரது விஜயத்தில் பல உயர்மட்ட கலந்துரையாடல்கள் இடம்பெறுமென்று தெரிவிக்கப்படுகிறது.…
Read More...