Browsing Tag

news24 sinhala

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனம் குழு இரண்டாவது நாளாகவும் வவுனியாவில் கூடியது

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக்குழு வவுனியாவில் இரண்டாவது நாளாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை கூடியது. நவம்பர் மாதம்…
Read More...

வெங்கடேஷ்வர வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தின் வெள்ளிக் கருடசேவை திருவிழா

-யாழ் நிருபர்- வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வண்ணை ஸ்ரீ வெங்கடேஷ்வர வரதராஜப் பெருமாள் தேவஸ்தான மஹோற்சவத்தின் முன்றாம் நாள் திருவிழாவான வெள்ளிக் கருடசேவை திருவிழா நேற்றையதினம்…
Read More...

தானியங்கள் உட்பட பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க விசேட வேலைத்திட்டம்

நாட்டில் தானியங்கள் உட்பட பல்வேறு வகையான பயிர்களின் வருடாந்தத் தேவையை பூர்த்தி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும்…
Read More...

80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு

நாட்டில் தொடர்ந்தும் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த மருந்துகளை வைத்தியசாலை மட்டத்தில் கொள்வனவு செய்வதற்கு அனுமதி…
Read More...

34 ஜனாதிபதி வேட்பாளர்கள் பிரசார செலவுகளின் அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய 38 வேட்பாளர்களில் 34 பேர் இதுவரை பிரசார செலவுகள் தொடர்பான அறிக்கையை வழங்கவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதுவரையில் 4…
Read More...

தையல் பயிற்சி நிலையத்திற்கு தையல் மெசின்கள் அன்பளிப்பு

-மூதூர் நிருபர்- திருகோணமலை - புல்மோட்டை பாரியா பள்ளி நிருவாகத்தால் நடாத்தப்படும் தையல் பயிற்சி நிலையத்திற்கு லைலா உம்மா பவுண்டேசன் தலைவர் கலாநிதி ஹரீஸ்டீன் அவர்களால் மூன்று தையல்…
Read More...

நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும்

-மட்டக்களப்பு நிருபர்- வடக்குக் கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவானது இங்கு வாழும் மக்களின் நலன்களுக்காகவே செயற்படுவதாக வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர்…
Read More...

கொழும்பு – லண்டன் இடையேயான விமானப் பாதையில் மாற்றம்! ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

கொழும்பு - லண்டன் இடையிலான விமானப் பாதையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மாற்றம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதையடுத்து ஈரான் வான்பரப்பை…
Read More...

எழுபத்தைந்து இலட்சம் ரூபா பெறுமதியான நகைளுடன் இருவர் கைது

எழுபத்தைந்து இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து முறையற்ற விதத்தில் வெளியே எடுத்துச் சென்ற இரண்டு பெண் பயணிகளை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
Read More...

விஜய் பட பாணியில் இந்தோனேசியாவில் நடக்கும் விநோத திருமணம்

விஜய் நடித்த பிரியமானவளே பட பாணியில் இந்தோனேசியாவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் விநோதமான முறையில் திருமணம் நடைபெற்று வருகிறது. இந்தோனேசியாவில் சுற்றுலாப் பயணிகள் எத்தனை…
Read More...