Browsing Tag

news24 sinhala

பாரிய மனித புதைகுழி குறித்த விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை

ஆறு வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய புதைகுழியின் அகழ்வு தொடர்பான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள்…
Read More...

கட்சியை பாதுகாக்க கூடிய தலைமைத்துவம் ரிஷாட்டிடம் இல்லை

-கிண்ணியா நிருபர்- கட்சியை பாதுகாக்க கூடிய தலைமைத்துவம் றிசாத்திடம் இல்லை என புதிய ஜனநாயக முண்ணனியின் திருமலை மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னால் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப்…
Read More...

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

மாத்தறைஇ கெக்கனதுர பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை இனந்தெரியாத துப்பாக்கிதாரியால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் முச்சக்கர…
Read More...

ஏப்ரல் 21 தாக்குதல் : உதய கம்மன்பிலவுக்கு அரசாங்கம் காலக்கெடு!

ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிடுவதற்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் ஊடக…
Read More...

பொதுச் சொத்துக்களை ஊழல் மோசடிக்கு உட்படுத்த எவருக்கும் உரிமை இல்லை!

பொதுச் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், அவற்றை மோசடி அல்லது ஊழலுக்கு உட்படுத்துவதற்கு எவருக்கும் உரிமை இல்லை எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். வலுசக்தி…
Read More...

வடக்கிலிருந்து பெண் பிரதிநிதி பாராளுமன்றம் செல்ல வேண்டும் !

-யாழ் நிருபர்- வடமாகாணத்தில் இருந்து இம்முறை பெண் பிரதிநிதி ஒருவர் பாராளுமன்றம் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம் என தமிழ் மக்கள் கூட்டணியின் பெண் வேட்பாளர் திருமதி மிதிலைச் செல்வி…
Read More...

அரசாங்க அதிபர் குருசுமதவடி மற்றும் கொத்தலாவ வடிகால்களை நேரடியாகப் பார்வையிடல்

-யாழ் நிருபர்- ஆறுகால்மடத்தடியில் அமைந்துள்ள குருசுமதவடி வடிகாலின் நிலைமை தொடர்பாகவும் அதனைத் தொடர்ந்து மானிப்பாயில் அமைந்துள்ள கொத்தலாவ வடிகால் நிலைமைகள் தொடர்பாகவும் அரசாங்க…
Read More...

நாகை – காங்கேசன்துறை கப்பல் சேவை இடைநிறுத்தம்

-யாழ் நிருபர்- தமிழ் நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக 2 நாட்களுக்கு இரத்து செய்யப்பட்டுள்ளது.…
Read More...

தோணிக்கல் நாகபூசனி அம்மன் ஆலயத்தில் அசம்பாவிதம்!

-வவுனியா நிருபர்- வவுனியா தோணிக்கல் பகுதியில் உள்ள நாக பூசனி அம்மன் ஆலயத்தினுள் விசமிகள் சிலரால் தீ மூட்டல்பட்ட சம்பவம் இன்று  செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது ஆலயத்தின் தென்பகுதி…
Read More...

மடூல்சீமை சிறிய உலக முடிவு பகுதியில் தள்ளி கொலை செய்யப்பட்ட இளைஞன் : சந்தேக நபர்கள் கைது!

-பதுளை நிருபர்- ஹாலிஎல ரொஸட் கீழ் பிரிவைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரை மடூல்சீமை எலமான் சிறிய உலக முடிவு பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் கீழே தள்ளி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும்…
Read More...