Browsing Tag

news 7 mannar

திருமண நாளன்று மணப்பெண் மீது காதலன் அசிட் தாக்குதல்

வெலிகம மதுரகொட பகுதியில் இளம்பெண் ஒருவர் திருமண நாளன்று அசிட் வீச்சுக்கு இலக்காகியுள்ளார். குறித்த பெண்ணின் வீட்டிற்கு இன்று சனிக்கிழமை அதிகாலை 03 மணியளவில் வந்த நபர் ஒருவர் அசிட்…
Read More...

வங்கியில் வைப்பிலிட நிறுவனம் வழங்கிய 50 இலட்சம் ரூபா பணத்துடன் தப்பிச் சென்ற ஊழியர்

வங்கியில் வைப்பிலிடுவதற்காக நிறுவனம் வழங்கிய ஐம்பது இலட்சம் ரூபா பணத்துடன் தப்பிச் சென்ற ஊழியரைக் கண்டுபிடிக்க அவிசாவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த ஊழியர் தான்…
Read More...

டெங்கு அபாய வலயங்களில் விசேட சிரமதான நிகழ்வு முன்னெடுப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக டெங்கு பரவல் அபாயம் அதிகரித்து வரும் நிலையில் டெங்கு பரவல் அதிகமாக இனம் காணப்பட்ட பகுதிகளில் விசேட வீட்டு…
Read More...

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை ஒக்டோபருக்குள் நிறைவுசெய்ய எதிர்பார்ப்பு

கடன் மறுசீரமைப்பு தொடர்பில், கடன் வழங்குநர்களுடனான பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவுசெய்ய விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…
Read More...

கஞ்சா பயிர்செய்கைக்கு அனுமதி

முதலீட்டுச் சபையின் கீழ் முன்னோடித் திட்டமாக கஞ்சா பயிர்செய்கையை மேற்கொள்ள நிபுணர்களின் அனுமதி பெறப்பட்டதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.…
Read More...

ஆட்டோவில் ஏறவிட்டால் இப்படியும் நடக்கும்!

இந்தியா - கர்நாடகா மாநிலம் பெங்களூருவில்  ஆட்டோ ஓட்டுநர் அதிக கட்டணத்தை கேட்டதால் ஆட்டோ வேண்டாம் என கூறிய பயணி மீது ஆட்டோ ஓட்டுநர் தாக்குதல் நடத்திய பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.…
Read More...

மீண்டும் டுபாய் சென்றார் அலி சப்ரி ரஹீம்?

தங்கம் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் அபராதம் விதிக்கப்பட்ட  புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், மீண்டும் டுபாய் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஃப்ளை டுபாய்…
Read More...

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகள் சுத்தம் தொடர்பான சிரமதானம்!

-திருகோணமலை நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநரின் வேண்டுகோளிற்கிணங்க இன்று சனிக்கிழமை காலை 7.00 மணி தொடக்கம் 8.30 மணி வரை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சகல கடற்கரைகளையும்…
Read More...

திருமண நிகழ்வொன்றின் போது உயிரிழந்த இளைஞன்

தம்புத்தேகம, தேக்கவத்த பிரதேசத்தில் பூ வெடி பட்டாசு கொளுத்தச் சென்ற ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றின் போது இந்த…
Read More...

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் கீழுள்ள மூலிகைத் தோட்டங்களில் மூலிகைத் தாவரங்களை நாட்டிஇ சரியான முறையில் பராமரித்து அதன் பயன்பாட்டுப் பொருட்களை வழங்கக்கூடியவர்களிடமிருந்து…
Read More...