Browsing Tag

news 7 mannar

புதிய அலை கலை வட்டம் இலக்கியப்பிரிவின் நிர்வாக தெரிவு நிகழ்வு!

புதிய அலை கலை வட்டம் அதனது கலை,  இலக்கியப்பிரிவை கடந்த ஞாயிறன்று கொழும்பில் ஆரம்பித்துள்ளது. மேற்படி அமைப்பின் இவ்வருடத்துக்கான நிர்வாகிகள் தெரிவு நிறுவனர் ராதாமேத்தா, தலைவர் சண்மு…
Read More...

O/L பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு அதிரடி அறிவிப்பு

க.பொ.த சாதாரண தர பரீட்சை இடம்பெறும் பாடசாலைகளில் வெளி தரப்பினர் உள் நுழைய அனுமதி இல்லை என்று கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், பரீட்சை தொடர்பான ஆவணங்களைத் தவிர…
Read More...

7ஆம் திருவிழாவை பொது மக்களிடம் வழங்குமாறு கோரி போராட்டம்!

-யாழ் நிருபர்- சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தின் 7ஆம் திருவிழாவை சுதுமலை தெற்கு பகுதி மக்களிடம் வழங்குமாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.…
Read More...

காதலிக்க மறுத்த சிறுமியை பட்டபகலில் குத்தி கொலை: வேடிக்கை பார்த்த மக்கள்

இந்தியாவில் டெல்லி ரோகினி பகுதியில் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை சாக்ஷி என்ற 16 பெண்ணைஇ இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் இருக்கும் நிலையில் வழிமறித்து கொலை…
Read More...

திடீரென கோவிலுக்குள் நுழைந்த யானை : நிகழ்ந்த அதிசயம்

இந்தியாவில் குஜராத் மாநிலம், கமசாவில் உள்ள புனித பார்ஷ்வநாத் கோவிலினுள் நுளைந்த யானை திடீரென்று கோவிலில் இருந்த தெய்வ சிலைகளை பார்த்து மண்டியிட்டு மண்டியிட்டு வணங்கிய வீடியோ…
Read More...

மேலதிக வகுப்பிற்கு சென்ற மாணவியை காணவில்லை

மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆங்கில சான்றிதழ் கற்கைநெறியை பயின்று வந்த மாணவி ஒருவரை காணவில்லை. களுத்துறை பகுதியை சேர்ந்த 21 வயதுடைய மாணவியே நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை முதல்…
Read More...

பெண்ணின் கழுத்தில் ஏறிய கார்

பெண் மற்றும் ஆண் இருவரும் சாலையின் ஓரமாக படுத்து உறங்கிய நிலையில், அவ்வழியே வந்த கார் எதிர்பாராத விதமாக பெண்ணின் கழுத்தில் ஏறி இறங்கிய காணொளி ஒன்று டுவிட்டரில் பதிவாகியுள்ளது.…
Read More...

யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடம்பன கோணாபெந்திவெவ பகுதியில் யானை தாக்கியதில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை…
Read More...

மாட்டிறைச்சி உண்ண வேண்டாம்: மக்களுக்கு அவசர எச்சரிக்கை

கால்நடைகள் மத்தியில் வைரஸ் வேகமாக பரவி வருவதால் மாட்டிறைச்சியை உட்கொள்வதை தவிர்க்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. வடமேல் மாகாணம்…
Read More...

மட்டக்களப்பு மக்களை சந்திக்கிறார் கிழக்கு மாகாண புதிய ஆளுனர்!

-மட்டக்களப்பு நிருபர்- கிழக்கு மாகாண புதிய ஆளுனர் செந்தில் தொண்டமான் மட்டக்களப்பு மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடும் மக்கள் சந்திப்பு நாளை மறுதினம் வியாழக்கிழமை மட்டக்களப்பில்…
Read More...