Browsing Tag

news 7 mannar

சடலத்துடன் உடலுறவு கொண்ட இளைஞன் : தண்டனையை ரத்து செய்த நீதிபதி!

இந்தியாவில் சடலத்துடன் உடலுறவு கொண்டவருக்கு தண்டனையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகா, துமகூரு மாவட்டத்தை சேர்ந்த ரங்கராஜ் (வயது - 22) என்ற நபர் இளம்பெண் ஒருவரை கொலை…
Read More...

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடா? அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் வீணாக அச்சமடைய வேண்டாம் எனவும் போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சில…
Read More...

மொட்டைமாடியில் தூங்குவதில் பிரச்சனை : மகளை துடிக்க துடிக்க வெட்டி கொன்ற தந்தை!

இந்தியாவில் குஜராத் மானிலத்தில் பெற்ற மகளை 25 முறை கத்தியால் குத்திக்கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்தவர் ராமானுஜ் சாஹூ (வயது - 45)…
Read More...

முச்சக்கர வண்டிகளின் பயணக் கட்டணம் குறைப்பு!

கொழும்பு மாவட்டத்தில், முச்சக்கர வண்டிகளின் பயணக் கட்டணம் குறைக்கப்பட உள்ளதாக, அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. எரிபொருள் விலை குறைப்பு மற்றும் வாராந்த…
Read More...

6 ஆண்டுகள் உயிரிழந்த தாயின் சடலத்துடன் வாழ்ந்த மகன்

இத்தாலியில் பென்ஷன் பணத்திற்காக தன் தாயின் இறந்த சடலத்துடன் ஒருவர் 6 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். ஹெல்கா மரியா ஹெகன்பார்த் என்பவர் தனது மகனுடன் வசித்த வந்த நிலையில் இவருக்கு மாதம் தோறும்…
Read More...

மீண்டும் நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடா?

எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பெற்றோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான மீள்நிரப்பு எரிபொருள்…
Read More...

நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் பிரதான பணவீக்கம் வீழ்ச்சி

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுப்படி, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (CCPI) பிரதான பணவீக்கம் 2022 இல் 70% ஆக உச்ச மட்டத்திலிருந்து 2023 மே மாதத்தில் 25.2%…
Read More...

ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுவோருக்கு கட்டாயமாக்கப்பட்ட நடவடிக்கை

ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் மாதாந்த கொடுப்பனவுகளை பெறும் அனைவரும் இன்று வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…
Read More...

கிளிநொச்சியில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு!

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சிமாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று வியாழக்கிழமை எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்றது. அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும்…
Read More...

விசேட தேவையுடையவர்களுக்கான தொழிற்சந்தை!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்திலுள்ள விசேட தேவையுடையவர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்வானது மாவட்ட செயலகத்தின் மனிதவலு வேலைவாய்ப்புப் பிரிவின்…
Read More...