Browsing Tag

news 7 mannar news online

இரட்டை ஆண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த பிக்கு

கொழும்பு பகுதியில் இரண்டு ஆண் இரட்டையர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிக்குவை ஹோமாகம தலைமையக பொலிஸார் நேற்று புதன் கிழமை கைது செய்துள்ளனர். 13 வயதுடைய இரண்டு…
Read More...

நடுவீதியில் இடம்பெற்ற கொடூர சம்பவம்: 4 பிள்ளைகளின் தந்தை மரணம்

கொழும்பு வெலிபென்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெலகடியாகொட ஹொரவல, பிரதேசத்தில் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். பலகட்டியகொட பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நான்கு…
Read More...

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் வெற்றிக் கிண்ண இறுதி போட்டி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் வெற்றிக் கிண்ணத்தின் உதைபந்தாட்ட இறுதி போட்டி நேற்று புதன்கிழமை காலை வத்திராயன் உதயசூரியன் விளையாட்டு…
Read More...

சனி மற்றும் சுக்கிரனின் ஆசி : பொருளாதார உயர்வு பெறப்போகும் ராசிகள்

வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும். சில சமயங்களில் ஒரே ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்களின்…
Read More...

கறுப்புக்கொடி போராட்டத்திற்கு தயாராகும் வடமராட்சி கிழக்கு மீனவர்கள்

-யாழ் நிருபர்- இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து இலங்கை கடல் எல்லையில் கறுப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பினை தெரிவிப்பதற்கு வடமராட்சி கிழக்கு மீனவர்களுக்கு அழைப்பு…
Read More...

அஸ்வெசும திட்டத்திலிருந்து சுமார் 7,000 பேர் நீக்கம்

அஸ்வெசும கொடுப்பனவை பொய்யான தகவல்களின் மூலம் பெற்ற சுமார் 7,000 பேர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டின் ஜூலை மாதம் தொடக்கம் நடைமுறைக்கு வந்த அஸ்வெசும திட்டம் நான்கு…
Read More...

வைத்தியர்களுக்கு எதிராக முகநூலை தவறாக பயன்படுத்திய நபர்: நீதி மன்றின் உத்தரவு

-யாழ் நிருபர்- வைத்தியர்களுக்கு முகநூலில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட யாழ் உரும்பிராயை சேர்ந்த ரகுராம் என்பவரை மன்னிப்பு கேட்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவு…
Read More...

கெஹலிய ரம்புக்வெல்ல இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று வியாழக்கிழமை மீண்டும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். தரமற்ற…
Read More...

இ.போ.ச பேருந்து விபத்து : 36 மாணவர்கள் காயம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளானதில் 36 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். புத்தம பகுதியில் இருந்து மொனராகலை நோக்கி இன்று…
Read More...

சுன்னாகத்தில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் மரணம்

-யாழ் நிருபர்- சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலணி பகுதியில் மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் நேற்றையதினம் புதன் கிழமை உயிரிழந்துள்ளார். மயிலணி வடக்கு சுன்னாகம் பகுதியை…
Read More...