Browsing Tag

news 7 mannar news online

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மட்டக்களப்பு தேற்றாத்தீவு மக்கள்

மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாதையர் தேவாலயத்தைச் சேர்ந்த பங்கு மக்கள் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் தம்மை வந்து சந்திக்கும் வரை இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் உண்ணாவிரதத்தில்…
Read More...

2 ஸ்பா நிலையங்கள் முற்றுகை: 10 பேர் கைது

கொழும்பில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடாத்தப்பட்ட இரண்டு ஸ்பா நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டு இரண்டு முகாமையாளர்கள், மற்றும் எட்டு பெண்கள் உட்பட 10 பேர் கைது…
Read More...

நாட்டிற்கு 253 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டி தந்த கைதிகள்

கைதிகளின் விவசாய நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு தொழில் நடவடிக்கைகளின் மூலம் 2023 ஆம் ஆண்டில் சிறைச்சாலைகள் திணைக்களம் 253 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள…
Read More...

மக்களின் பிரச்சினைகளை கவனிக்காது நடிகைகளை அழைத்து வந்து கூத்தும் கும்மாளமும் காட்டுகின்றனர்

-பதுளை நிருபர்- டொலரின் பெறுமதி மும்மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்த போதிலும் தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1000 ரூபாயாகவே தற்போதும் காணப்படுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின்…
Read More...

ஆதிபராசக்தி பங்காரு அம்மாவின் 84 ஆவது அவதாரத்திருநாள்

அருட்திரு ஆதிபராசக்தி பங்காரு அம்மாவின் 84 ஆவது அவதாரத்திருநாள் இன்று ஞாயிற்று கிழமை பக்தர்களால் கொண்டாடப்படுகின்றது. பங்காரு அம்மாவின் 84 ஆவது அவதாரத்திருநாளை முன்னிட்டு…
Read More...

கட்டு துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் மரணம்

-பதுளை நிருபர்- பதுளையில் உள்ள காட்டு பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு கட்டு துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அளுத்தாராம 7ஆம் கட்டை…
Read More...

கிண்ணியா மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் உடனான கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- கிண்ணியாவுக்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுடனான சந்திப்பில் ஈடுபட்டார். பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கடற்றொழில்…
Read More...

உடலில் நரம்பு மண்டல செயற்பாடு குறைவடைய கூடிய வாய்ப்பு: பொது மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம், மனித உடலில் உணரப்படக்கூடிய வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிகளவில் பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More...

படகுகள் மோதுண்டு விபத்து: 7 பேர் காயம்

கிளிநொச்சியில் இரண்டு படகுகள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர். கிளிநொச்சி - பூநகரி, பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா நேற்றைய தினம்…
Read More...

இந்திய மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதிச்சீட்டு ரத்து

-யாழ் நிருபர்- எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் செல்லும் தமிழக மீனவர்களை கண்டித்து இன்று இன்று ஞாயிற்று கிழமை காலை இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லையில் இலங்கை மீனவர்கள் பைபர்…
Read More...