Browsing Tag

news 7 mannar news online

சாய்முரளி நல்லை ஆதீன தேசிக ஞானசம்பந்த பிரமச்சாரிய சுவாமிகளை சந்தித்தார்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் சாய்முரளி இன்று செவ்வாய் கிழமை நல்லை ஆதீன தேசிக ஞானசம்பந்த பிரமச்சாரிய சுவாமிகளை நல்லூரில் அமைந்துள்ள ஆதீன குருவின் வாஸ்தலத்தில்…
Read More...

ரயில் ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்

ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் இன்று செவ்வாய் கிழமை நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதேவேளை இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் மேலும் பல தொழிற்சங்கங்களும்…
Read More...

வறுத்த பூண்டின் அற்புத பலன்கள்

வறுத்த 6 பூண்டுகளை 🧄🧄🧄சாப்பிட்ட 24 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் பற்றி தெரியுமா? பூண்டை வறுத்து சாப்பிட்டால், ⏳ 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும். இங்கு அந்த…
Read More...

உத்திக பிரேமரத்னவின் பதவி வெற்றிடத்திற்கு புதிய உறுப்பினர்

பாராளுமன்ற உறுப்பினராக எஸ். சி. முத்துக்குமாரன, சபாநாயகர் முன்னிலையில் இன்று செவ்வாய் கிழமை  பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அண்மையில், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை உத்திக பிரேமரத்ன…
Read More...

காதலனுக்காக 17 வயது மாணவி செய்த செயல்

களுத்துறை மாவட்டம் வாதுவை - பொஹத்தரமுல்ல கடற்கரை பகுதியில் போதைப்பொருளுடன் 17 வயது சிறுமியும் அவரது 30 வயதான காதலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய…
Read More...

கூகுள் ’மப்’பை நம்பி பயணித்தவர்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி

கூகுள் வரைபடத்தில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, கொழும்பு அலரிமாளிகை வளாகத்திற்குள் தவறுதலாக அத்துமீறி நுழைந்த இருவருக்கு, கோட்டை நீதவான் பிணை வழங்கியுள்ளார். இதன்போது மென்…
Read More...

4 கோடி முட்டைகள் இறக்குமதி

பண்டிகைக் காலத்தில் இந்தியாவில் இருந்து 4 கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. முட்டை விலையை கட்டுப்படுத்துவது தொடர்பில் விவசாய அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற…
Read More...

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் மகளிர் தின நிகழ்வுகள்

-வெல்லாவெளி நிருபர்- "அவளுடைய பலம் - நாட்டிற்கு முன்னேற்றம்" எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படும் இவ்வருடத்திற்கான மகளிர் தினத்தினை முன்னிட்டு பிரதேச செயலாளர் சிவப்பிரியா…
Read More...

வாகன விபத்து: வெளிநாட்டு பிரஜைகள் காயம்

-நானுஓயா நிருபர்- நுவரெலியா கொழும்பு பிரதான வீதியின் லபுக்கலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு வெளிநாட்டவர்கள் காயமடைந்துள்ளனர். நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன்…
Read More...

துப்பாக்கி சூடு: ஒருவர் மரணம்

கொழும்பு ஹங்வெல்லை, நிரிபொல பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். டி-55 ரக துப்பாக்கியாலேயே இந்தத்…
Read More...