Browsing Tag

news 7 mannar news online

கிராமிய பாடசாலைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

-வெல்லாவெளி நிருபர்- மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது கிராமிய வீதிகள் உட்கட்டமைப்பு அபிவிருத்தி…
Read More...

இந்த வருட இறுதிக்குள் கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடையும்: வடக்கு ஆளுநர்

-யாழ் நிருபர்- கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை தொடர்பான விழிப்புணர்வுக்கான சர்வதேச தினத்தையொட்டி கிளிநொச்சி மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று சனிக்கிழமை விசேட நிகழ்வும்,…
Read More...

சுருக்குவலையுடன் தரித்து நின்ற படகு கடற்படையால் மீட்பு

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பகுதியில் நேற்று சனிக்கிழமை அதிகாலை வெற்றிலைக்கேணி கடற்படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிப்பாய்ச்சி குறுகிய…
Read More...

திருகோணமலையில் காபட் பாதை வீதி அபிவிருத்தி

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை நகர சபை பிரிவுக்குட்பட்ட பகுதியில் 75 மில்லியன் ரூபா செலவில் 3 கிலோ மீற்றர் தூரம் கொண்ட காபட் இடும் பணி இடம்பெற்றது. வீதி அபிவிருத்தி அதிகாரசபையின்…
Read More...

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் : 13 ஆவது நாளாக இன்றும் போராட்டம்

-அம்பாறை நிருபர்- கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 13 ஆவது நாளாக இன்று கவனயீர்ப்பு பேரணியுடள் போராட்டத்தை…
Read More...

இலங்கையில் யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழக பொருளாதார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபர ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.…
Read More...

அமெரிக்காவில் நில அதிர்வு

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ரிக்டர் அளவுகோலில் 4.8 மெக்னிடியூட்டாக குறித்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. இந்த நில…
Read More...

நான்கு வயது பூர்த்தியான ஒவ்வொரு பிள்ளையும் முன்பள்ளி கல்வியை பெறுவது கட்டாயம்

இலங்கையில் நான்கு வயது பூர்த்தியான ஒவ்வொரு பிள்ளையும் அடுத்த வருடம் முதல் முன்பள்ளி கல்வியை பெறுவது கட்டாயமாக்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பு-…
Read More...

எரிபொருள் விற்பனையில் வீழ்ச்சி

எரிபொருள் விற்பனை ஐம்பது வீதத்தால் குறைந்துள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலைய…
Read More...

காதலனை வீட்டில் தங்க வைக்க மறுத்த கணவன் : உயரழுத்த டிரான்ஸ்பார்மர் மீது ஏறிய மனைவி

காதலனை வீட்டில் தங்க வைக்க கணவன் மறுத்ததால் மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்வம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டம் 'பிப்ரைச்' என்ற ஊரைச் சேர்ந்தவர்…
Read More...