Browsing Tag

news 7 mannar news online

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் : 16 வது நாளாக தொடரும் போராட்டம்

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாக நடைமுறைகளின் மீது நடைபெறும் அத்துமீறல்கள் அடக்குமுறைகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் 16 வது நாளாக இன்றும் தொடர்கிறது. இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

புத்தாண்டு விளையாட்டுகளின் பெயர்கள் மாற்றம்

புத்தாண்டு கொண்டாட்டங்களில் இதுவரை நடத்தப்பட்டு வந்த இரண்டு நாட்டுப்புற விளையாட்டுகளின் பெயர்கள் இந்த ஆண்டு முதல் மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கண் கட்டி பானை உடைத்தல்…
Read More...

மட்டக்களப்பில் லொறி குடைசாய்ந்து விபத்து

மட்டக்களப்பு- கல்லாறு பாலத்தில் லொறி ஒன்று குடைசாய்ந்த விபத்துக்குள்ளாகியுள்ளது.  இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு கல்முனை பிரதான சாலை வழியே…
Read More...

அரிசியின் விலையை குறைக்குமாறு கோரி 8 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்

-மூதூர் நிருபர்- அரிசியின் விலையை குறைக்குமாறு வலியுறுத்தி திருகோணமலை நகர சபைக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இவ் கவனயீர்ப்பு…
Read More...

பள்ளிவாசல்களில் சிறப்பு பாதுகாப்பு

புனித ரமழான் நோன்புப் பண்டிகையை முன்னிட்டு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய பள்ளிவாசல்களில் சிறப்பு பாதுகாப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய…
Read More...

மூன்று நாட்களுக்கு கைதிகளைப் பார்வையிடுவதற்கு அனுமதி

புனித ரமழான் நோன்புப் பண்டிகை மற்றும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 11, 12, 13ஆம் திகதிகளில், சிறைக்கைதிகளைப் பார்வையிடுவதற்கு சிறப்பு வேலைத்திட்டம்…
Read More...

அரிசியின் விலையை குறைக்குமாறு மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்மாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் வடக்கு கிழக்கு பெண்கள்…
Read More...

இரட்டை முகம் காட்டும் சிறீதரனின் குரோத அரசியலே காரணம்

-யாழ் நிருபர்- தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் விசுவாசியான பூநகரி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரின் உறவினரே டோக்கியோ நிறுவனத்திற்கு…
Read More...

காஸா சிறுவர் நிதியத்துக்கு நிதி உதவி

கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம், கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ் ஆகியோரின் வழிகாட்டலில் காஸா சிறுவர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி…
Read More...

யாழ்ப்பாணத்தில் புற்றுநோயால் ஒரு வருடத்தில் 776 பேர் பாதிப்பு : 71 பேர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருடம் 2023 ஆம் ஆண்டு மட்டும் 776 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் 71 பேர் இறந்ததாக யாழ்ப்பாண வைத்தியசாலையில் பதில் பணிப்பாளர்…
Read More...