Browsing Tag

news 7 mannar news online

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்க தயார்

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்க தயார் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தெரிவித்துள்ளார். எனினும் பாலஸ்தீன தேசத்தின் ஆட்சியில்ஹமாசிற்கு இடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.…
Read More...

கீரைகளின் விலை குறைப்பு

உணவு அலங்காரத்திற்கு பயன்படுத்தப்படும் செலட் உள்ளிட்ட பல்வேறு வகையான கீரைகளின் விலை ஜனவரி மாதத்தை விட இந்த நாட்களில் பத்து மடங்கு குறைந்துள்ளது. 4,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட…
Read More...

தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ள கல்வி அமைச்சின் இணையத்தளம்

அண்மையில் கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தின் மீதான சைபர் தாக்குதல் இலங்கையில் உள்ள இணைய இணைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதை அடையாளம் காண உள்நாட்டு…
Read More...

தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் எந்த விதத்திலும் உறுதிப்படுத்த முடியாது

தமிழ் அரசியல் தலைமைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான ஒரு பொது வேட்பாளர் ஒருவரை நியமிக்கப்போவதாக தெரிவிப்பது தொடர்பில் செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அதனை எந்த விதத்திலும்…
Read More...

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

முல்லைத்தீவு முள்ளியவளை நெடுங்கேணி வீதியில் நேற்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனே…
Read More...

சந்தையில் விற்பனை செய்யப்படும் உணவுகள் பாவனைக்கு தகுதியற்றவை

இலங்கையின் சந்தையில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் உணவுகளில் 90 வீதத்திற்கும் அதிகமானவை பாவனைக்கு தகுதியற்றவை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உறுப்பினர் பொது சுகாதார…
Read More...

779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். அரசியலமைப்பின் 34(1) பிரிவிற்கமைவாக ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி…
Read More...

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்கள மற்றும் தமிழ் மொழிமூலமான பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் இன்று புதன்கிழமையுடன் நிறைவடையவுள்ளன.…
Read More...

நீர்மின்னுற்பத்தி நிலையத்தில் விபத்து: நால்வர் பலி

இத்தாலியின் வடக்கு பகுதியில் பொலோக்னா நகரில் இருந்து 70 கிலோமீற்றர் தொலைவில் உள்ள நீர்மின்னுற்பத்தி நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் பலியானதுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.…
Read More...

ஏறாவூரில் இன்று நோன்புப் பெருநாள் மைதானத் தொழுகை

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புனித நோன்பு பெருநாள் மைதானத் தொழுகை புதன்கிழமை காலை 6.20 இற்கு இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான…
Read More...