Browsing Tag

news 7 mannar news online

காய்ச்சலால் மாணவி உயிரிழப்பு

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் காய்ச்சல் காரணமாக மாணவி ஒருவர் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இரவு உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறீரங்கநாதன் மதுமிதா (வயது - 16)…
Read More...

கல்குடா கல்வி வலயத்தில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் மூவர் புதிதாக கடமையேற்பு

கல்குடா கல்வி வலயத்தில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் மூவர் உத்தியோகத்தர்களின் அமோக வரவேற்புடன் புதிதாக கடமையேற்பு -ஷோபனா ஜெகதீஸ்வரன்- கல்குடா கல்வி வலயத்தில் பிரதிக்கல்விப்…
Read More...

புகைப்பிடிப்பதை முறைத்து பார்த்தவரை அடித்து கொன்ற பெண்

இந்தியாவில் இளம் பெண்ணொருவர் புகைப்பிடிப்பதை முறைத்துப் பார்த்த நபர் ஒருவரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நாக்பூர் நகரில் உள்ள மனேவாடா…
Read More...

மசகு எண்ணெயின் விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.91 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு…
Read More...

182,140 குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு தகுதி

மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை ஆராய்ந்ததன் பின்னர் மேலும் 182,140 குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு

கிரான் நிருபர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை ஒட்டமாவடி பிரதேசங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எரிபொருள் நிலப்பு நிலையங்களில் நீண்ட வரிசையினை…
Read More...

யாழில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்

யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வயோதிப பெண்ணொருவர் ஆடைகளற்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மானிப்பாய் பகுதியை சேர்ந்த சாந்தினி (வயது - 63) எனும்…
Read More...

பாடசாலையில் துப்பாக்கி சூடு நடாத்திய சிறுவன் : பெற்றோருக்கு 15 வருட சிறைத்தண்டனை

கடந்த 2021 ஆம் ஆண்டு மிச்சிகனில் உள்ள ஒக்ஸ்போர்ட் பாடசாலையில் துப்பாக்கிச் சூட்டில் நான்கு மாணவர்களைக் கொன்ற சிறுவனின் பெற்றோருக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை…
Read More...

வர்த்தகரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

அத்துருகிரிய, கல்வருசாவ வீதியில் உள்ள கோடீஸ்வர ஆடை வர்த்தகருக்குச் சொந்தமான வீடொன்றின் மீது நபர் ஒருவர் நேற்று செவ்வாய் கிழமை மாலை பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக நவகமுவ…
Read More...

பண்டிகை காலத்தில் பட்டாசு: பாதிக்கப்படும் கண்கள்

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வீதி விபத்துக்கள் மற்றும் வானவேடிக்கைகளால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்வதில் கவனம் செலுத்துமாறு அரசாங்கம் மக்களிடம்…
Read More...