Browsing Tag

news 7 mannar news online

சிங்கள கற்கைநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம்!

-யாழ் நிருபர்- இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறியை பூர்த்தி செய்த யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் - சுதுமலை…
Read More...

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் கண்காட்சி

-அம்பாறை நிருபர்- அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் கல்வி இளமானி சிறப்பு கற்கை நெறிக்காக 2022-2025 ஆம் ஆண்டு ஆரம்பப் பிரிவு ஆசிரியர் மாணவர்களால் ஆரம்பப் பிரிவுக்கான…
Read More...

20 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை பல்நோக்கு கூட்டுறவு வீதியில் கசிப்புடன் ஒருவரை நேற்று சனிக்கிழமை இரவு 8 மணியளவில் சம்மாந்துறை விசேட…
Read More...

தனது கழுத்தை தானே அறுத்த பெண்ணால் பரபரப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் - தொட்டிலடி பகுதியில், இளம் பெண்ணொருவர் தனது கழுத்தினை தானே கூரிய ஆயுதத்தால் வெட்டியுள்ளார். இதனால்…
Read More...

மட்டக்களப்பில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பில் வரலாற்று விழுதுகள் அமைப்பின் ஏற்பாட்டில் மட்/நாற்பதுவட்டை விபுலானந்த வித்தியாலயம் ( தாந்தாமலை ) பிரதேச மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இன்று சனிக்கிழமை வழங்கி…
Read More...

கல்வி தகைமை தொடர்பில் கேள்வி எழுப்பிய அர்சுனா: பதிலடி கொடுத்த பெண் அதிகாரி

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனிப்பட்ட முறையில் எந்த ஒரு அதிகாரியையும் தாக்கி வார்த்தைகளை பிரயோகிக்க முடியாது என நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதி பணிப்பாளரான பெண்ணொருவர் பதிலடி…
Read More...

பதவிகளை பயன்படுத்தி மக்களுக்கு சரியான சேவைகளை செய்ய வேண்டும்: வடக்கு ஆளுநர்

-யாழ் நிருபர்- பதவிகள் சேவை செய்வதற்காக வழங்கப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்தி மக்களுக்கு சரியான சேவைகளை வழங்க வேண்டும் இல்லாவிடின் அந்தப் பதவியில் இருப்பதில் அர்த்தமில்லை என வடக்கு…
Read More...

வானிலை தொடர்பில் வடக்கு மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று வெள்ளிக்கிழமை பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல…
Read More...

அவுஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் போட்டி: விராட் கோலியின் புதிய சாதனை

அவுஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி பேர்ஸ்பேன் மைதானத்தில் இன்று சனிக்கிழமை ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை…
Read More...

6,000 போலி வாகனங்கள் குறித்து விசாரணை

வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் போலியாக பதிவு செய்யப்பட்ட 6,000 வாகனங்கள் குறித்து இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை…
Read More...