Browsing Tag

news 7 mannar news online

அகில இலங்கை தமிழ் பேசும் அஞ்சல் சேவையாளர் சங்கத்தின் 5 ஆவது பேராளர் மாநாடு

அகில இலங்கை தமிழ் பேசும் அஞ்சல் சேவையாளர் சங்கத்தின் 5 ஆவது பேராளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு நகர மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது,  சங்கத்தின்…
Read More...

சர்வதேச போட்டியில் அதிக சம்பியன்களை வென்ற யாழ் சிறுவர்கள்

-யாழ் நிருபர்- இந்தியாவின் புதுடெல்லியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சர்வதேச UCMAS போட்டியில் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற மாணவர்களில் 07 மாணவர்கள் சம்பியன்களை வென்று சாதனை…
Read More...

பசறை புனித யூதாததேயு தேவாலயத்தின் ஒளிவிழா நிகழ்வு

-பதுளை நிருபர்- மனுக்குலம் மீட்கவந்த மாபரன் ஜேசுவின், பிறப்பின் சிறப்பை அறிவிக்கும் கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி பசறை பங்கு  புனித யூதாததேயு திருத்தலத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான ஒளிவிழா…
Read More...

திருட்டு கும்பலை கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்-தெல்லிப்பழை, சுன்னாகம் பகுதிகளை அண்மித்துள்ள பல்பொருள் விற்பனை நிலையங்களில் திருட்டுக்களில் ஈடுபடும் குழுக்கள் தொடர்பான தகவல் கிடைத்தால் அறியத்தருமாறு…
Read More...

ஜனாதிபதி மற்றும் இந்திய இராஜதந்திரிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை ஆரம்பம்!

இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தங்கியிருக்கும் புதுடில்லி ஐ ரி சி மயூரா ( ITC MAURYA) ஹோட்டலுக்கு வருகைத் தந்த இந்திய…
Read More...

இரண்டு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்து

-பதுளை நிருபர்- இரண்டு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதியதில், மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். பசறையில் இருந்து லுணுகலை…
Read More...

பெண்களின் விவகாரங்களைச் சீர்தூக்கிப் பார்க்காமல் விலகி இருந்து வந்துள்ளோம்: ஜஸ்டினா ஜுலேகா

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- சமூகக் கட்டமைப்புக்களினால் வடிவமைக்கப்பட்ட கருத்தியல்களைப் பெரிதுபடுத்திக் கொண்டு பெண்களின் விவகாரங்களைச் சீர்தூக்கிப் பார்க்காமல் விலகி இருந்து வந்துள்ளோம், ஆனால்…
Read More...

வீதியோரம் நின்றிருந்தவர் பேருந்து மோதி உயிரிழப்பு : சாரதி தப்பியோட்டம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவரின் மகனான இளைஞர்…
Read More...

சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று டிப்பர்கள் மடக்கி பிடிப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-32 வீதியூடாக, சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச்சென்ற மூன்று டிப்பர் வாகனங்களை, கடந்த சனிக்கிழமை சாவகச்சேரி  பொலிஸார்…
Read More...

தந்தை மற்றும் மகள் மீது துப்பாக்கி சூடு

மீட்டியகொட மஹவத்த பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் பாலிமுல்ல மீட்டியகொட பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய தந்தை…
Read More...