Browsing Tag

news 7 mannar news online

பயங்கரவாத சட்டத்தை விட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அபாயகரமானது

-அம்பாறை நிருபர்- பயங்கரவாத சட்டத்தை விட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அபாயகரமானது என மாற்றத்திற்கான முன்னணி செயற்பாட்டாளர் சிரேஸ்ட சட்டத்தரணி ஹாதி இஸ்மாயில் தெரிவித்துள்ளார். அவர்…
Read More...

திருகோணமலை கடலில் மிதக்கும் தார் போன்ற திரவ படலம்

திருகோணமலை கடலில் மிதக்கும் தார் போன்ற திரவ படலம் திருகோணமலை உப்புவௌி தொடக்கம் நிலாவௌி வரையான கடற்பரப்பில் தார் போன்ற திரவ படலம் மிதப்பதன் காரணமாக ​நேற்று புதன்கிழமை முதல்…
Read More...

ஜனாதிபதியிள் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதியிள் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைவதைத் தொடர்ந்து உதயமாகும் தமிழ், சிங்களப் புத்தாண்டு இந்நாட்டின் தமிழ்,…
Read More...

அயர்லாந்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இலங்கை குழாம் அறிவிப்பு

அயர்லாந்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இலங்கை குழாம் அறிவிப்பு அயர்லாந்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுத் கருணாரத்ன…
Read More...

இரண்டு கடைகளை உடைத்து தள்ளிய கனரக வாகனம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை வேகக்கட்டுப்பாட்டை இழந்த கண்டர் ரக வாகனம் இரண்டு கடைகளை மோதித் தள்ளியது. யாழ்ப்பாணத்திலிருந்து…
Read More...

சீனாவில் இருந்து 10,000 ரயில் தண்டவாளங்கள் இறக்குமதி

சீனாவில் இருந்து 10,000 ரயில் தண்டவாளங்கள் இறக்குமதி ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ் சீனாவில் இருந்து 10,000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக…
Read More...

ஆற்றில் மீன் பிடிக்க சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி பலி

-திருகோணமலை நிருபர்- சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குப்பட்ட சந்திவெளி ஆற்றில் மீன் பிடிக்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர்.…
Read More...

முதல்வரின் போஸ்டரை கிழித்ததற்காக நாய் மீது முறைப்பாடு புகார்

முதல்வரின் போஸ்டரை கிழித்ததற்காக நாய் ஒன்றின் மீது பொலிஸில் புகார் ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் உருவப்படம் அச்சிடப்பட்ட ஸ்டிக்கரை சுவரில் இருந்து கிழித்த நாய்…
Read More...

மத்திய வங்கியிலிருந்து மாயமான பணம் : 5 பேரிடம் வாக்குமூலம்

மத்திய வங்கியிலிருந்து மாயமான பணம் இலங்கை மத்திய வங்கியின் பெட்டகத்திலிருந்து 50 இலட்சம் ரூபா காணாமல்போன சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு 5 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் இன்று சூரியன் உச்சம் கொடுக்கும்

இன்று சூரியன் உச்சம் கொடுக்கும் பிரதேசங்கள் இன்று நண்பகல் இலங்கையின் ஐந்து பிரதேசங்களுக்கு மேல் சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...