Browsing Tag

new york

நாளை மறுதினம் முதல் வானிலையில் மாற்றம்

நாடளாவிய ரீதியில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடாவில் தெற்கு அந்தமான்…
Read More...

கஞ்சா செடிகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- பதுளை கொஸ்லாந்தை பலஹருவ வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மித்தெனிய பகுதியை சேர்ந்த 39 வயதுடைய…
Read More...

தென் கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பு தோல்வி

தென் கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பு தோல்வியில் நிறைவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த பிரேரணையை மூன்றில் இரண்டு என்ற பெரும்பான்மையில்…
Read More...

அரிசி தட்டுப்பாட்டை குறைக்க நடவடிக்கை

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை துறைமுகத்திலிருந்து 4 மணித்தியாலங்களுக்குள் விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

முச்சக்கர வண்டி விபத்து: ஒருவர் காயம்

-பதுளை நிருபர்- கொழும்பு பதுளை பிரதான வீதியின் ஹப்புத்தளை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார்…
Read More...

பெண்கள் சிறுவர்கள் மீது இழைக்கப்படும் வன்முறைகளுக்கெதிரான வேலைத் திட்டம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- பெண்கள் சிறுவர்கள் மீது இழைக்கப்படும் வன்முறைகளுக்கெதிரான விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின்…
Read More...

ஓய்வுக்கு முன்னர் ஆயத்தமாதல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- ஓய்வுக்கு முன்னர் ஆயத்தமாதல் - செயற்திறனான முதுமைப் பருவம் எனும் தொனிப்பொருளில் மாவட்ட உதவிச் செயலாளர் ஜீ. பிரணவன் தலைமையில் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு…
Read More...

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை மேலும்…
Read More...

மலசலகூட குழியில் இருந்து மீட்கப்பட்ட 14 வயது சிறுமியின் சடலம்

கம்பஹா அக்கரவிட்ட பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மலசலகூட குழி ஒன்றில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 14 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 02…
Read More...

டிஜிட்டல் பொருளாதாரத்தின் மூலம் 15 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்ப்பு

நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதற்கு அனைத்து நிபுணர்களின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக நேற்று கடமைகளைப்…
Read More...