Browsing Tag

new york

மட்டக்களப்பில் நீரில் மூழ்கிய வயல் நிலங்கள்

-வெல்லாவெளி நிருபர்- சீரற்ற கால நிலை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் வெல்லாவெளி, மண்டூர் பகுதிகளில் உள்ள வயல் நிலங்கள் நீரில் மூழ்கி…
Read More...

தென்மராட்சியில் வீடு ஒன்றினுள் நுழைந்த நாகபாம்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - தென்மராட்சி, மட்டுவில் பகுதியிலுள்ள வீடொன்றினுள் நேற்று வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் நாகபாம்பு ஒன்று உள்நுழைந்துள்ளது. இதன்போது வீட்டில்…
Read More...

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

-யாழ் நிருபர்- நெடுந்தீவு கடற்பரப்பில் இம்மாதம் 8ஆம் திகதி அதிகாலை கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 8 பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரை இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் சம்மாந்துறை விசேட அதிரடிப் படையினர் கைது…
Read More...

மூதூர் பிரதேச செயலகத்தின் ஒளி விழா

-மூதூர் நிருபர் - கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை கொண்டாடும் வகையில் ஒளி விழா நிகழ்வு மூதூர் பிரதேச செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. மூதூர்…
Read More...

வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தரால் நாய் மீது வாயு துப்பாக்கி பிரயோகம்

-வவுனியா நிருபர்- வவுனியா வைத்தியசாலையில் நாய் ஒன்று வாயு துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே…
Read More...

திரைப்பட இயக்குநர் சங்கர் தயாள் காலமானார்

தமிழ்த் திரைப்படப் பிரபல இயக்குநர் சங்கர் தயாள் மாரடைப்பால் நேற்று வியாழக்கிழமை காலமானார். அவர் இயக்கிய திரைப்பட விளம்பர நிகழ்ச்சிக்காக செல்லும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு…
Read More...

2025 இல் பாரிய வீழ்ச்சியை சந்திக்கவிருக்கும் ராசிக்காரர்கள்

இன்னும் சில வாரங்களில் 2025 ஆம் ஆண்டில் நுழையவுள்ள நிலையில் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒவ்வொரு ஆண்டில் வேறுபட்டிருக்கும். இதில் முக்கியமாக அனைவரும் தெரிந்து கொள்ள விரும்புவது தொழில்…
Read More...

எரிவாயு நிரப்பு நிலையத்திற்கருகில் தீ விபத்து : 5 பேர் உயிரிழப்பு

இந்தியா - ராஜஸ்தான் மாநிலத்தை அடுத்த ஜெய்ப்பூரில் எரிவாயு நிரப்பு நிலையத்திற்கருகில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன், 37 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இன்று…
Read More...

மட்டக்களப்பு-முனைக்காட்டை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயை மீட்டு தருமாறு கோரிக்கை

பணிப்பெண்ணாக கடந்த 2022ம் ஆண்டு வெளிநாடு சென்ற, மட்டக்களப்பு முனைக்காடு பகுதியைச் சேர்ந்த, இராசலிங்கம் யசோமலர் என்பவர், கடந்த ஒரு வருடங்களாக எவ்வித தொடர்புகளும் இல்லாமல் இருப்பதாகவும்,…
Read More...