Browsing Tag

new york

சட்டவிரோத மின் வேலி இணைப்பினால் 50 யானைகள் பலி

சட்டவிரோத மின்சார வேலிகளால் யானைகளுக்கு ஏற்படும் உயிரிழப்பினை தவிர்ப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என இலங்கை மின்சார சபை வலியுறுத்தியுள்ளது. இந்த ஆண்டில், சட்டவிரோத மின் வேலிகள்…
Read More...

கம்பஹா – வீரகுல பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்

கம்பஹா - வீரகுல கொஸ்கதவல விகாரைக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெயங்கொடை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய…
Read More...

கல்முனையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை காலை கல்முனை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி ஹோட்டல் ஒன்றில்…
Read More...

ஜனாதிபதி அலுவலகத்தில் நத்தார் கெரோல் இசை நிகழ்ச்சி

ஜனாதிபதி அலுவலகம், முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து வருடாந்தம் நடாத்தும் நத்தார் விசேட கெரோல் இசை நிகழ்ச்சி, தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த…
Read More...

வைத்திய அதிகாரியின் இடமாற்றத்தை இரத்துச் செய்யக் கோரும் மக்கள்

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி செந்தூரனின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பவானந்தராஜாவுக்கும் நோயாளர் நலன்புரிச்…
Read More...

சிறப்பாக இடம்பெற்ற நாகராஜ பூஜை

-யாழ் நிருபர்- பருத்தித்துறை - தும்பளை கிழக்கு கடற்கரை கறுப்பு சுவாமி பந்தளராஜ குமார ஐயப்பன் தேவஸ்தானத்தின் 16 ஆம் நாள் பூஜையான நாகராஜ பூஜை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றது.…
Read More...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வயல்களை பார்வையிட விசேட குழு

-மூதூர் நிருபர்- வெள்ளத்தினால் அதிகளவு பாதிக்கப்பட்ட திருகோணமலை - சேருநுவர கமநல சேவைப் பிரிவுக்குட்பட்ட வயல் பகுதிகளுக்கு கமநல காப்புறுதிச் சபையின் விசேட அதிகாரிகள் குழு இன்று…
Read More...

மட்டக்களப்பில் வெற்றியீட்டிய வாசகர்களுக்கான பரிசளிப்பு விழா

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் கீழ் இயங்கும் குருமண்வெளி பொது நூலகத்தால் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில்…
Read More...

பாக்கு நீரிணையை நீந்தி கடந்த மட்டக்களப்பு நீச்சல் வீரர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு!

பாக்கு நீரிணையை நீந்தி கடந்த மட்டக்களப்பு ஸ்விம் பற்றி ஸ்விம்மிங் அகடமி (Swim Batti Swimming Academy) மாணவர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை…
Read More...

கிண்ணியா ஆலங்கேணி பகுதியில் வீட்டை சேதப்படுத்திய யானை

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நுழைந்த காட்டு யானை வீடு ஒன்றை சேதப்படுத்தியுள்ளது. ஊருக்குள்…
Read More...