Browsing Tag

new york

ஏறாவூர் புத்தக கொண்டாட்டம் கோலாகலமாக ஆரம்பம்

ஏறாவூர் வாசிப்பு வட்டமும் ஏறாவூர் நகரசபையும் இணைந்து நடத்தும் ஏறாவூர் புத்தகக் கொண்டாட்டம் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது. மே 05ஆம் திகதி முதல் 14ஆம் திகதிவரை ஏறாவூர்…
Read More...

பணத்துடன் காணாமல் போனவர் புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு

-பதுளை நிருபர்- மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாப்பாகடவெவ மஹியங்கனை பகுதியில், கடந்த 3ம் திகதி வீட்டில் இருந்து நான்கு லட்சம் ரூபாய் பணத்துடன் மாடு பிடிப்பதற்காக…
Read More...

பிரபல திரைப்பட இயக்குனரை தாக்கிய சம்பவம் : 5 பேர் கைது

பிரபல திரைப்பட மற்றும் தொலைக்காட்சி இயக்குனரான காமினி பிரியந்தவை கடத்திச் சென்று உடல்ரீதியாக தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் வெலிமடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காமினி…
Read More...

நாட்டின் பல இடங்களில் மழை

மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும். அத்துடன், சில இடங்களில் 50 மில்லிமைீற்றருக்கு மேல் பலத்த மழை…
Read More...

யார் இந்த கேணல் சாண்டர்ஸ்?

ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒருவகையில் வாழ்க்கையில் தோல்விகளை கண்டு துவண்டு போனவனாக தான் இருப்பான். ஆனால் இங்கு நாம் பார்க்க போகும் நபர் 1009 தடவைகள் தோல்விகளை தழுவியும் தனது விடாமுயற்சியால்…
Read More...

மன்னார் தலைமை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த “வெசாக் போயா” தின தான உபசாரம்

-மன்னார் நிருபர்- மன்னார் தலைமை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த 'வெசாக் போயா' தின தான உபசாரம் இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இடம் பெற்றது.…
Read More...

திருகோணமலையின் முதலாவது பசுமை வகுப்பறை கையளிக்கப்பட்டது

-கிண்ணியா நிருபர்- திருகோணமலையின் முதலாவது பசுமை வகுப்பறை திஃபுனித மரியாள் கல்லூரியில் ஒழுங்கமைக்கப்பட்டு நேற்று வியாழக்கிழமை கையளிக்கப்பட்டது. இத் திட்டம் வன்னி ஹோப் நிறுவனத்தின்…
Read More...

யாழ்.சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை

-யாழ் நிருபர்- வெசாக்தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வெசாக் தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் பொது மன்னிப்பில்…
Read More...

12 லட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் பல்கலைக்கழக மாணவர் கைது

-யாழ் நிருபர்- 12 லட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் இருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி போலி நாணயத்தாள்களுடன் இருவர்…
Read More...

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை

-மட்டக்களப்பு நிருபர்- வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 14 ஆண் கைதிகள் விடுதலை…
Read More...