Browsing Tag

new york

கோதுமை மாவின் விலை குறைப்பு

செரண்டிப் மற்றும் பிரிமா ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை இன்று செவ்வாய்கிழமை முதல் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை…
Read More...

ஹீரோவாக களமிறங்கும் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்: ஹீரோயின் யார் தெரியுமா?

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகர் விஜய். 1984 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் விஜய். தற்போது கதாநாயகனாக 66 படங்கள் நடித்துள்ளார். ஃபோர்ப்ஸ்…
Read More...

மரக்கன்றுகளுக்கு தீ வைத்து எரித்த விசமிகள்

-யாழ் நிருபர்- ஏ-9 நெடுஞ்சாலை,  ஆனையிறவு பகுதியில் நாட்டப்பட்டிருந்த மரக் கன்றுகளுக்கு விசமிகள் தீ வைத்ததில் அவை தீயில் கருகியுள்ளன. தன்னார்வ அமைப்பொன்றினால் வீதியின்…
Read More...

பெண் இராணுவச் சிப்பாயின் தலைமீது கம்பி விழுந்ததால் படுகாயம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம், வடமராட்சி, பருத்தித்துறை - கற்கோவளம் இராணுவ முகாமில் இடம்பெற்ற அசம்பாவிதம் ஒன்றில் சிக்கி பெண் சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் நேற்று…
Read More...

ஜனாதிபதி கிழக்கு முஸ்லிம்களை புறக்கணிக்கிறார் – நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் குற்றச்சாட்டு

-கிண்ணியா நிருபர்- முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வழியில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கிழக்கு மாகாண முஸ்லிம்களைப் புறக்கணித்து வருகின்றார், என…
Read More...

கள்ளக்காதலனுடன் தனிமையில் இருப்பதை பார்த்த 8 வயது மகன்: கொலை செய்த தாய்

இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலம் கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் கள்ளகாதலனுடன் தனிமையில் இருப்பதை பார்த்த மகனை தாய் கொலை செய்துள்ளார். பதல்பூர் பகுதியைச் சேர்ந்த கல்யான் சிங் (வயது…
Read More...

மூத்த பத்திரிகையாளர் வீட்டு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட மகிந்த ராஜபக்ஷ

மூத்த பத்திரிகையாளர் வித்தியாதரனின் மகளின் திருமண நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பங்கேற்றிருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற வித்தியாதரனின் மகளின்…
Read More...

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200 வது ஆண்டினை முன்னிட்டு முத்திரை வெளியீடு!

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200 ஆவது ஆண்டினை முன்னிட்டு விசேட தபால் முத்திரை மற்றும் அஞ்சலுறை வெளியிட்டு வைக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 4 மணியளவில்…
Read More...

கோழி குழம்பிற்கு பதிலாக கத்தரிக்காய் குழம்பு: கணவனின் கொடூர செயல்

இந்தியாவில் தெலங்கானா மாநிலம் மஞ்சரி மாவட்டத்தில் கோழி குழம்பிற்கு பதிலாக கத்தரிகாய் குழம்பு வைத்ததால் மனைவியை கொலை செய்த கணவன். கிஷ்தம்பேட் கிராமத்தை சேர்ந்தவர் பேஷம் மற்றும்…
Read More...

2 ஆவது கணவனுக்கு தன்னுடைய மகள் மூலம் குழந்தை பெற்றெடுக்க செய்த தாய்

இந்தியாவின் ஆந்திரா மாநிலம் ஏலூர் மாவட்டம் வட்லூர் பகுதியில் பெண் தனது இரண்டாவது கணவருக்கு வாரிசு பெற்று தருவதற்காக தான் பெற்ற பிள்ளைகளை அவனிடம் ஒப்படைத்துள்ளார். 30 வயதுடைய குறித்த…
Read More...